Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, 25 January 2014

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி? - How to you know man better?

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி? - How to you know man better?

ஒவ்வொரு பெண்ணுக்கும் தன காதலன் அல்லது கணவனை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படி தெரிந்து கொள்ளும் போது தான் அந்த உறவில் அவர்களின் நிலை என்னவென்று அவர்களுக்கு புரியும். அல்லது அந்த உறவில் உள்ள அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கணவன் அல்லது காதலனை சுலபமாக புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள நீங்கள் முற்படும் போது அதனை நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். பொதுவாக ஆண்கள் தங்களை பற்றிய விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அவர்களுக்கென ஒரு வேலி போட்டு கொண்டு வாழ்வார்கள். அதனால் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக சிரத்தை எடுக்க வேண்டி வரும்.

அவரை பற்றி நன்றாக புரிந்து கொள்ள அவரை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பொறுமையை முக்கிய ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் உறவில் அவரை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவரை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதால் சில எதிர்மறையான ஆச்சரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து வைத்திருந்தால் இருவரின் உறவும் திடமாக இருக்கும். 

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

உங்கள் துணியை புரிந்து கொள்வது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயலாகும். அவருடன் உறவில் இருக்கும் காலம் வரை அது நீடித்துக் கொண்டே இருக்கும். அவருடன் வாழத் தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் கூட அவரை பற்றி தெரியாத விஷயங்கள் சில இருக்கத் தான் செய்யும். அவர் ரகசியமாக மூடநம்பிக்கையை கடைப்பிடிப்பவராக இருக்கலாம், தனிமையை விரும்பலாம், சோதனையான கடந்த காலத்தை கொண்டிருக்கலாம், செல்லப்பிராணிகள் என்றால் எரிச்சல் அடையலாம் என உதாரணகளை அடுக்கி கொண்டே போகலாம். பல நேரங்களில் கொடுத்தல் வாங்கல் அடிப்படையிலேயே உங்கள் உறவு நகரும். அவரிடம் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ள உங்கள் வாழ்வில் உள்ள ரகசியங்களை நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டியிருக்கும்.

மெதுவாக ஆரம்பியுங்கள் 
உங்கள் உறவு ஆரம்பித்த கால கட்டத்தில் நம்பிக்கையை வலுப்படுத்தி ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் அவரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதை பொறுத்து தான் அவர் உங்கள் கனவு கண்ணனா அல்லது உங்களை பிடிக்க போகும் சனியா என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும் அவரை பற்றி அறிந்து கொள்வதை நீங்கள் துரிதப்படுத்தினால் அதுவே கூட உங்கள் உறவு முடிவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

கேள்விகள் 
உங்கள் காதலன் உங்களிடம் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து விட்டால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள். அவர் கூறும் பதிலில் இருந்து அடுத்த கேள்வியை கேட்டு அவரை பற்றி தெரிந்து கொள்ள முற்படுங்கள். அவருக்கு பிடித்த விளையாட்டு குழுவை கேட்டால் அதோடு நிற்காமல் அதில் அவருக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்பதை கேளுங்கள். அதற்கு வரும் பதிலில் இருந்து அப்படியே அடுத்த கேள்வியை ஆரம்பியுங்கள். இவ்வழியை பின்பற்றி அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரும் அவருடைய விருப்பு வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.

கொடுத்து வாங்கல் 
உங்களுக்கு அவரை பற்றி எந்தளவுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமோ அதே அளவு அவருக்கும் உங்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா? அவரை கேள்விக்கனலால் துளைத்து எடுப்பதற்கு பதிலாக அவர் கூறுவதற்கு பதிலளிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பேசும் போது மற்றவர் கவனித்தால் மட்டுமே ஒரு நல்ல உரையாடல் நடைபெறும்.

அவரின் நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
அவரின் நண்பர்களுக்கு நீங்களும் நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி அல்லது பெயரளவுக்கு அவர்களை தெரியும் என்றாலும் சரி, அவர்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்டால், உங்கள் காதலன் அல்லது கணவனோடு உங்கள் நெருக்கத்தை அதிகரிக்க இது உதவும். தன் காதலனை பற்றி காதலிக்கு தெரியாத பல விஷயங்கள் அவருடைய நண்பர்களுக்கு தெரியக் கூடும். அதனால் அவர்களிடம் இருந்து கூட பல விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும்.

அவரின் வேலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 
அவரின் வேலையை பற்றியும் வேலையில் அவரின் மனக்கிளர்ச்சி பற்றியும் தெரிந்து கொண்டால் அவரை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளலாம். அவரின் வேலையை பற்றி பேசத் தொடங்கலாம், அன்றைய பொழுதில் அவரின் வேலை எப்படி இருந்தது போன்றவைகளை பற்றியெல்லாம் பேசலாம். அலுவலக பார்ட்டிகள் அல்லது அலுவலக சந்திப்புகளில் அவருடன் வேலை செய்பவர்களிடமும் பேசும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றாக காது கொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும் 
அவரை பற்றி தெரிந்து கொள்ள இதை விட எளிய வழி எதுவுமே இல்லை. அவர் பேசும் போதோ அல்லது தன்னுடைய கனவு மற்றும் லட்சியங்களை சொல்லும் போதோ பெயரளவுக்கு கேட்காமால் ஆர்வத்துடன் கவனியுங்கள். அவர் ஏற்கனவே சொன்னதை மீண்டும் கூறினால் அதனை குறைகூறாமல் ஆர்வத்துடன் கேளுங்கள்.

==================================

How To Know Your Man Better?

Every woman would like to know her man more in order to know where they stand in their relationship or to find some meaning to their relationship. Though knowing your man is a simple and innocent thing to do, it is far less complicated than you can think of.

You have to be delicate in handling you man when you start digging deeper into them. Men usually protect their space and make it that much harder for you to get much out of their sanctity.

காதலனை நன்றாக புரிந்து கொள்வது எப்படி?

Patience should be your major weapon in order to extract the information you desire out of him to know him better. There are several ways you can know him over the course of your relationship.

By knowing your man better you would be able to avoid any negative surprises that may pop out at a later stage. Your relationship can be strengthened by knowing and understanding each other better.

Understanding your man is a continuous process that usually lasts till the time you are in a relationship with him. There will always be something about him you may not have known even after several years after you began seeing each other.

Start slowly 
The early part of a relationship is a time to build trust and learn more about each other, and what you discover in this period will help you figure out whether he's the guy of your dreams or a nightmare you'd like to wake up from as soon as possible. However, rushing in too soon to know him too much can backfire and make him run the other way.

Questions 
Once you get your boyfriend talking about comfortable subjects, learn more by asking him questions that logically follow from his answers. Be genuinley interested in the things he likes. This way you can know your man better and he gets to express himself through something he likes.

Give and take 
Your man would want to get to know you as much as you want to get to know him. Instead of bombarding him with a constant flow of questions, take time to respond to the things he says. A good conversation only happens if both the persons are listening to each other and building upon what was previously said.

Get to know his friends 
Meeting and getting to know his friends is a great way to feel closer to your man. Friends often know things that girlfriends might not have learned yet, and they're a great resource for gift-giving ideas too.

Know his work 
Knowing his work and his passion towards his work can let you know him a lot more deeply. You can start by talking about his work and how his day went at work, etc. You can take opportunities to talk to his colleagues during any office parties or get-togethers.

Be a good listener 
It can't get any simpler than this to know him better. Don't just hear him out, be a keen listener when he talks about himself and his passions. You don't want to be caught unawares when you are supposed to back him up with something he might have told you earlier.

Getting to know your man can be a fun and reward you with a long and meaningful relationship.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Sunday, 4 August 2013

நட்பை காதலாக மாற்றுவது எப்படி ? how to fall in love with your best friend ?

நட்பை காதலாக மாற்றுவது எப்படி ? how to fall in love with your best friend ?

காதல் உணர்வோடு வாழும் ஒரு மிகச் சிறந்த தம்பதியினர் கண்டிப்பாக நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். ஒருவருக்கு நல்ல நண்பனே வாழ்க்கை துணையாக வந்தால், அதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக எது வேண்டுமானாலும் பேசலாம், முழுமையாக நம்பிக்கையை அவர் மீது வைக்கலாம், அவரின் துணையை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுவதால், ஒரு இனிமையான உறவை மலரச் செய்யலாம்.

Kātal uṇarvōṭu vāḻum oru mikac ciṟanta tampatiyiṉar kaṇṭippāka nalla naṇparkaḷākavum iruppārkaḷ. Oruvarukku nalla naṇpaṉē vāḻkkai tuṇaiyāka vantāl, atai viṭa periya pākkiyam eṉṉa irukkiṟatu. Appaṭippaṭṭa vāḻkkai tuṇaiyiṭam veḷippaṭaiyāka etu vēṇṭumāṉālum pēcalām, muḻumaiyāka nampikkaiyai avar mītu vaikkalām, avariṉ tuṇaiyai ovvoru noṭiyum koṇṭāṭuvatāl, oru iṉimaiyāṉa uṟavai malarac ceyyalām.


நம்மில் பல பேருக்கு, ஏற்கனவே அப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைந்திருப்பார்கள். அவர்களே உங்களின் நெருங்கிய நண்பர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வெறுமனே நெருங்கிய நண்பராக இருப்பவர், உங்களை நேசிக்க ஆரம்பித்தால், உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது. சில நேரம் நெருங்கிய நண்பரை நண்பராக மட்டுமே பார்க்குமாறு மனதளவில் ஒரு தடை இருக்கும். இந்த தடையை உடைத்து, நெருங்கிய நண்பரை காதலிக்க நாங்கள் கூறும் டிப்சை பின்பற்றுங்கள். பின் என்ன... வாழ்க்கை செம ஜாலியாக செல்லும்.

Nam'mil pala pērukku, ēṟkaṉavē appaṭippaṭṭa vāḻkkai tuṇai amaintiruppārkaḷ. Avarkaḷē uṅkaḷiṉ neruṅkiya naṇparkaḷākavum iruppārkaḷ. Āṉāl veṟumaṉē neruṅkiya naṇparāka iruppavar, uṅkaḷai nēcikka ārampittāl, uṟavai aṭutta kaṭṭattiṟku eṭuttuc cellum nēram vantuviṭṭatu. Cila nēram neruṅkiya naṇparai naṇparāka maṭṭumē pārkkumāṟu maṉataḷavil oru taṭai irukkum. Inta taṭaiyai uṭaittu, neruṅkiya naṇparai kātalikka nāṅkaḷ kūṟum ṭipcai piṉpaṟṟuṅkaḷ. Piṉ eṉṉa... Vāḻkkai cema jāliyāka cellum.



பயத்தை தவிர்த்துவிடுங்கள்
முதலில் நட்பு கெட்டு போகும் என்ற பயத்தை விட்டொழிக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கு இடையே வரும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது மற்றும் சண்டைகளை எப்படி நிறுத்துவது என்பதை நன்கு அறிவீர்கள். உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களாக இருந்து, உறவுமுறை அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் நட்பை தொடரலாம். இது கண்டிப்பாக உங்களுக்கு வலியை தந்தாலும், சிறிது காலத்தில் இந்த காயம் ஆறும். மேலும் உண்மையான நட்புக்கு, இது ஒரு சோதனை என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.

Payattai tavirttuviṭuṅkaḷ Mutalil naṭpu keṭṭu pōkum eṉṟa payattai viṭṭoḻikka vēṇṭum. Nīṅkaḷ iruvarum ēṟkaṉavē neruṅkiya naṇparkaḷāka irukkiṟīrkaḷ. Uṅkaḷ iruvarukku iṭaiyē varum piraccaṉaiyai eppaṭi camāḷippatu maṟṟum caṇṭaikaḷai eppaṭi niṟuttuvatu eṉpatai naṉku aṟivīrkaḷ. Uṇmaiyilēyē neruṅkiya naṇparkaḷāka iruntu, uṟavumuṟai aṭutta kaṭṭattiṟku cellavillai eṉṟāl kavalaippaṭātīrkaḷ. Uṅkaḷ naṭpai toṭaralām. Itu kaṇṭippāka uṅkaḷukku valiyai tantālum, ciṟitu kālattil inta kāyam āṟum. Mēlum uṇmaiyāṉa naṭpukku, itu oru cōtaṉai eṉṟum eṇṇik koḷḷuṅkaḷ.




உறவை விளக்குங்கள்
நெருங்கிய நண்பரிடம், உங்கள் தற்போதைய உறவை விளக்கி, அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புவதையும் வெளிப்படுத்துங்கள். அவருக்கும் கூட இந்த எண்ணம் இருந்திருக்கலாம் அல்லவா?

Uṟavai viḷakkuṅkaḷ Neruṅkiya naṇpariṭam, uṅkaḷ taṟpōtaiya uṟavai viḷakki, atai aṭuttak kaṭṭattiṟku eṭuttu cella virumpuvataiyum veḷippaṭuttuṅkaḷ. Avarukkum kūṭa inta eṇṇam iruntirukkalām allavā?



குணங்களை பட்டியலிடுங்கள்
நெருங்கிய நண்பரிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் மதிக்கும் அனைத்து நல்ல குணங்களையும் பட்டியலிடுங்கள். பின்பு ஒரு காதல் உறவில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள். இப்போது இரண்டு பட்டியலிலும் ஒத்து போகிற அம்சங்களை குறித்துக் கொண்டே வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தது அவரிடம் இருந்தால், கண்டிப்பாக இந்த வழிமுறை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

Kuṇaṅkaḷai paṭṭiyaliṭuṅkaḷ Neruṅkiya naṇpariṭam uṅkaḷukku piṭitta maṟṟum nīṅkaḷ matikkum aṉaittu nalla kuṇaṅkaḷaiyum paṭṭiyaliṭuṅkaḷ. Piṉpu oru kātal uṟavil nīṅkaḷ eṉṉavellām etirpārkkiṟīrkaḷ eṉpataiyum paṭṭiyaliṭuṅkaḷ. Ippōtu iraṇṭu paṭṭiyalilum ottu pōkiṟa amcaṅkaḷai kuṟittuk koṇṭē vāruṅkaḷ. Nīṅkaḷ etirpārttatu avariṭam iruntāl, kaṇṭippāka inta vaḻimuṟai uṅkaḷukku āccariyattai aḷikkum.



கற்பனையை பயன்படுத்துங்கள்
உங்கள் நெருங்கிய நண்பருடன் காதல் உறவில் ஈடுபட்டால், எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது நடந்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கும் என்று எடுத்துகாட்டாக விளங்கும்.
Kaṟpaṉaiyai payaṉpaṭuttuṅkaḷ Uṅkaḷ neruṅkiya naṇparuṭaṉ kātal uṟavil īṭupaṭṭāl, eppaṭi irukkum eṉpatai kaṟpaṉai ceytu pāruṅkaḷ. Atu naṭantāl uṅkaḷukku evvaḷavu makiḻcciyai aḷikkum eṉṟu eṭuttukāṭṭāka viḷaṅkum.


காதல் ரசம் சொட்டும் சூழலை நண்பர்களாகவே உருவாக்குங்கள்
உதாரணத்திற்கு, இருவரும் கடற்கரைக்கு செல்லுங்கள், டான்ஸ் ஆடுங்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு அருந்துங்கள். இவ்வகை சூழலில் இருவருக்கும் இடையே ஒரு புது வகை உணர்வு ஏற்படலாம்.

Kātal racam coṭṭum cūḻalai naṇparkaḷākavē uruvākkuṅkaḷ Utāraṇattiṟku, iruvarum kaṭaṟkaraikku celluṅkaḷ, ṭāṉs āṭuṅkaḷ, meḻukuvartti veḷiccattil uṇavu aruntuṅkaḷ. Ivvakai cūḻalil iruvarukkum iṭaiyē oru putu vakai uṇarvu ēṟpaṭalām.



கனவுகளை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் இருவரின் வருங்கால கனவுகளை பற்றி அடிக்கடி பேசும் போது, உங்கள் எதிர்காலத்தை அவருடன் தான் செலவிட வேண்டும் என்ற எண்ணம் வளரத் தோன்றும்.
Kaṉavukaḷai oṉṟāka pakirntu koḷḷuṅkaḷ Uṅkaḷ iruvariṉ varuṅkāla kaṉavukaḷai paṟṟi aṭikkaṭi pēcum pōtu, uṅkaḷ etirkālattai avaruṭaṉ tāṉ celaviṭa vēṇṭum eṉṟa eṇṇam vaḷarat tōṉṟum.


போதிய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
காதலில் விழுவது என்பது துரிதமாக நடப்பது கிடையாது. காதலில் விழும் முன், வாழ்க்கையை எந்த ஒரு தருணத்திலும் உங்கள் நண்பரிடம் ஒப்படைக்க முழு மனதுடன் தயாராக வேண்டும். தயாரான நிலையில் இருந்த பின் காதலை சொல்லுங்கள்.

Pōtiya nērattai eṭuttuk koḷḷuṅkaḷ Kātalil viḻuvatu eṉpatu turitamāka naṭappatu kiṭaiyātu. Kātalil viḻum muṉ, vāḻkkaiyai enta oru taruṇattilum uṅkaḷ naṇpariṭam oppaṭaikka muḻu maṉatuṭaṉ tayārāka vēṇṭum. Tayārāṉa nilaiyil irunta piṉ kātalai colluṅkaḷ.



முக்கியமான டிப்ஸ்...
நீங்கள் இருவரும் சேர்ந்து ஈடுபடும் செயல்கள் இனிமையாக இல்லாமல் போகலாம் அல்லது காதல் உணர்வு இல்லாமலும் போகலாம். இது நட்பு வரையில் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே உறவை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், செய்ததையே திரும்ப திரும்ப செய்யாதீர்கள், போன இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்லாதீர்கள். மாற்றங்கள் தேவை, புதிதாக ஏதாவது செய்யுங்கள். முக்கியமாக அது காதல் உணர்வை தூண்ட வேண்டும்.

Mukkiyamāṉa ṭips... Nīṅkaḷ iruvarum cērntu īṭupaṭum ceyalkaḷ iṉimaiyāka illāmal pōkalām allatu kātal uṇarvu illāmalum pōkalām. Itu naṭpu varaiyil iruntāl, enta piraccaṉaiyum illai. Ituvē uṟavai aṭutta kaṭṭattikku eṭuttuc cella virumpiṉāl, ceytataiyē tirumpa tirumpa ceyyātīrkaḷ, pōṉa iṭattiṟkē mīṇṭum aḻaittuc cellātīrkaḷ. Māṟṟaṅkaḷ tēvai, putitāka ētāvatu ceyyuṅkaḷ. Mukkiyamāka atu kātal uṇarvai tūṇṭa vēṇṭum.




நீங்களாக இருங்கள்...
நெருங்கிய நண்பருக்கு உங்கள் மீது காதல் மலரவில்லை என்றால், நீங்கள் அவரிடம் முன்பு இருந்ததை போலவே இருக்க வேண்டும். அவர் உங்களை காதலிக்க வற்புறுத்துமாறு, நீங்கள் நடந்து கொள்ள கூடாது. நீங்கள் நீங்களாகவே இருப்பதனாலேயே, அவர் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தால், இதற்காகவே உங்களை அவர் காதலிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Nīṅkaḷāka iruṅkaḷ... Neruṅkiya naṇparukku uṅkaḷ mītu kātal malaravillai eṉṟāl, nīṅkaḷ avariṭam muṉpu iruntatai pōlavē irukka vēṇṭum. Avar uṅkaḷai kātalikka vaṟpuṟuttumāṟu, nīṅkaḷ naṭantu koḷḷa kūṭātu. Nīṅkaḷ nīṅkaḷākavē iruppataṉālēyē, avar uṅkaḷ neruṅkiya naṇparāka iruntāl, itaṟkākavē uṅkaḷai avar kātalikkum vāyppukaḷ uḷḷatu.



கவனமாக இருங்கள்
வேண்டுமென்றே காதலில் விழ வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பரை காதலிக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
Kavaṉamāka iruṅkaḷ Vēṇṭumeṉṟē kātalil viḻa vēṇṭum eṉṟa eṇṇattil, naṇparai kātalikkātīrkaḷ. Uṅkaḷukku eṉṉa tēvai eṉpatai mutalil teḷivāka muṭivu ceytu koḷḷuṅkaḷ.


எண்ணத்திற்கு மதிப்பு கொடுங்கள்
நீங்கள் உங்கள் உயிர் நண்பரை மனதார விரும்பி, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா? முதலில் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளியுங்கள். அவர்களின் மேல் அழுத்தம் போடாதீர்கள். இரண்டு பேரும் ஒத்துப்போனால் தான், ஒரு புது உறவு மலரும்.

Eṇṇattiṟku matippu koṭuṅkaḷ Nīṅkaḷ uṅkaḷ uyir naṇparai maṉatāra virumpi, uṅkaḷ uṟavai aṭutta kaṭṭattiṟku eṭuttuc cella virumpukiṟīrkaḷā? Mutalil avaruṭaiya eṇṇattiṟkum matippaḷiyuṅkaḷ. Avarkaḷiṉ mēl aḻuttam pōṭātīrkaḷ. Iraṇṭu pērum ottuppōṉāl tāṉ, oru putu uṟavu malarum.



Share your comments in friends chat Friendstamil.cbox.ws

Thanks

Tuesday, 30 July 2013

உண்மையான காதல் எது ? - What is true love ?

உண்மையான காதல் எது ? - What is true love ?

For english Read this: http://voices.yahoo.com/what-true-love-true-love-4-signs-love-real-5493621.html?cat=42

காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், "அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்".
Kātal eṉṟa vārttai illāta iṭam inta taraṇiyil uḷḷatā? Ciṟiya kirāmattil iruntu. Periya nakaram varai kātal illāta iṭamē illai. Ātām ēvāḷ kālattil uruvāṉa kātal, kaṭaici maṉitaṉ irukkum varai aḻiyap pōvatillai. Kātal eṉpatu rajiṉi coṉṉatai pōla tāṉ, "atu eppō varum eppaṭi varum eṉṟu yārukkum teriyātu. Āṉāl vara vēṇṭiya nērattil ovvoru maṉitaṉum kātalil viḻuvatu niccayam".

நம் வாழ்வின் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அல்லவா? சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள்? ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது? இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா? காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை பற்றி கொஞ்சம் பார்போமா...
Nam vāḻviṉ speṣalāṉa oru naparai cantikkum pōtō allatu avarai paṟṟi cintikkum pōtō uṅkaḷukkuḷ oruvita viṉōta uṇarvu ēṟpaṭum allavā? Cari, atu kātalā illaiyā eṉpatai eppaṭi aṟintu koḷḷa pōkiṟīrkaḷ? Ēṉ avarkaḷai paṟṟi cintikkum pōtu oru iṉpamayamāṉa uṇarvu ēṟpaṭukiṟatu? Itu vāḻnāḷ muḻuvatum nīṭikkumā? Kālam kālamāka nilaittu niṟkum kātal eṉṟa inta apūrva uṇarvai paṟṟi koñcam pārpōmā...


ஆழமான பாசம் 
காதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக, உறுதியானதாக அல்லது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். காதல் மலரும் போது சில அறிகுறிகள் அதனை நமக்கு தெளிவுபடுத்தும். அவை படப்படப்பு, தொண்டை அடைத்தல், வியர்க்கும் உள்ளங்கை, மனம் கவர்ந்தவரை காணும் போதோ அல்லது நினைக்கும் போதோ அதிக அளவில் சந்தோஷம் பொங்குதல் போன்றவைகள் தான். இப்படித்தான் காதலுக்கும், நட்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்படுகிறது.
Āḻamāṉa pācam: Kātal eṉpatu oru āḻamāṉa pāca uṇarvākum. Atu nam'mai oruvariṭam mikavum nerukkamāka irukka ūkkuvikkum. Inta nerukkattiṉ aḷavu ovvoruvarai poṟuttu māṟupaṭum. Yārukkāka eṉpatai poṟuttu, kātalāṉatu valuvaṟṟatāka, uṟutiyāṉatāka allatu kaṭṭuppaṭutta muṭiyātatāka irukkum. Kātal malarum pōtu cila aṟikuṟikaḷ ataṉai namakku teḷivupaṭuttum. Avai paṭappaṭappu, toṇṭai aṭaittal, viyarkkum uḷḷaṅkai, maṉam kavarntavarai kāṇum pōtō allatu niṉaikkum pōtō atika aḷavil cantōṣam poṅkutal pōṉṟavaikaḷ tāṉ. Ippaṭittāṉ kātalukkum, naṭpiṟkum uḷḷa vēṟupāṭukaḷ kūṟappaṭukiṟatu.

காதலின் இயக்க அமைப்பு 
மனோ தத்துவ நிபுணர்கள் பலரும் காதலை பற்றிய ஆய்வை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது சும்மா வாய்ப்பு கிடைப்பதால் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. யாருடன் இருக்கும் போது, மனமானது பூக்கிறதோ அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல். முக பாவனை, குரல் அல்லது சைகை என எது வேண்டுமானாலும், காதல் உணர்வை தட்டி எழுப்பலாம். மேலும் காதல் வயப்பட்டிருக்கும் போது ஆழமான உணர்வுகளும், உளப்பிணியும் அதிகரிப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக மகிழ்ச்சியான மனதோடு மட்டுமே இவ்வுலகை பார்ப்போம். காதலை தேடும் போது, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நபரை கண்களும் காதுகளும், தேடவும் கேட்கவும் செய்யும். அவர்கள் செய்யும் தவறை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், நம் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் வெளிக்காட்ட முனைவோம். அதனால் தான் 'காதலுக்கு கண்ணில்லை' என்று கூறுகிறார்கள் போலும். சில சமயங்களில் காதல் குணத்தையும் கூட மாற்றி விடும். அதிலும் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை அதிக அளவில் இருக்கும். தன் மீது குறைவான சுய மதிப்பீடு கொண்ட பெண்கள், காதலில் விழுந்த பின்பு ஆசைகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்வார்கள் உன்று கூறப்படுகிறது.
Kātaliṉ iyakka amaippu: Maṉō tattuva nipuṇarkaḷ palarum kātalai paṟṟiya āyvai naṭattik koṇṭu tāṉ irukkiṟārkaḷ. Kātal eṉpatu cum'mā vāyppu kiṭaippatāl naṭakkum oru viṣayam alla. Yāruṭaṉ irukkum pōtu, maṉamāṉatu pūkkiṟatō avarkaḷiṉ mītu āḻ maṉatil uṇṭāvatu tāṉ kātal. Muka pāvaṉai, kural allatu caikai eṉa etu vēṇṭumāṉālum, kātal uṇarvai taṭṭi eḻuppalām. Mēlum kātal vayappaṭṭirukkum pōtu āḻamāṉa uṇarvukaḷum, uḷappiṇiyum atikarippatai naṉku uṇaralām. Kuṟippāka makiḻcciyāṉa maṉatōṭu maṭṭumē ivvulakai pārppōm. Kātalai tēṭum pōtu, nam etirpārppukaḷukku ēṟṟa naparai kaṇkaḷum kātukaḷum, tēṭavum kēṭkavum ceyyum. Avarkaḷ ceyyum tavaṟai peritāka eṇṇik koḷḷāmal, nam kaṉavukaḷaiyum ācaikaḷaiyum avarkaḷiṭam veḷikkāṭṭa muṉaivōm. Ataṉāl tāṉ'kātalukku kaṇṇillai' eṉṟu kūṟukiṟārkaḷ pōlum. Cila camayaṅkaḷil kātal kuṇattaiyum kūṭa māṟṟi viṭum. Atilum cakipputtaṉmai maṟṟum poṟumai atika aḷavil irukkum. Taṉ mītu kuṟaivāṉa cuya matippīṭu koṇṭa peṇkaḷ, kātalil viḻunta piṉpu ācaikaḷaiyum kuṇaṅkaḷaiyum māṟṟik koḷvārkaḷ uṉṟu kūṟappaṭukiṟatu.

மனரீதியான மாற்றங்கள் 
காதலை பற்றி ஆராய்ச்சியாளர்களும் கூட சிலவற்றை கூறுகின்றனர். உடல் ரீதியான சந்தோஷத்தை காதல் அளித்தாலும், அதையும் தாண்டி, உடம்பில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எண்டோர்பின், லுரிபெரின், ஆக்ஸிடாக்சின் மற்றும் காம ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்து ஹார்மோன்களும் காதலில் ஈடுபடும் போது அதிக அளவில் சுரக்கிறது. இது மனதின் உள்தடைகளை உடைத்தெறிந்து, விரும்புபவரின் அன்பை பெறச் செய்யும். இவை அனைத்தும் டோபமைன் என்பதை சுரக்க வைக்கும்.
Maṉarītiyāṉa māṟṟaṅkaḷ: Kātalai paṟṟi ārāycciyāḷarkaḷum kūṭa cilavaṟṟai kūṟukiṉṟaṉar. Uṭal rītiyāṉa cantōṣattai kātal aḷittālum, ataiyum tāṇṭi, uṭampil hārmōṉ māṟṟaṅkaḷai ēṟpaṭuttukiṟatu. Eṇṭōrpiṉ, luriperiṉ, āksiṭākciṉ maṟṟum kāma hārmōṉāṉa ṭesṭōsṭirōṉ ākiya aṉaittu hārmōṉkaḷum kātalil īṭupaṭum pōtu atika aḷavil curakkiṟatu. Itu maṉatiṉ uḷtaṭaikaḷai uṭaitteṟintu, virumpupavariṉ aṉpai peṟac ceyyum. Ivai aṉaittum ṭōpamaiṉ eṉpatai curakka vaikkum.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் 
காதலால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் வெளிப்படும் ஹார்மோன்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் காதலினால் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் வேறு இரு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர் - ஆண்களுக்கு காம உணர்வு தான் அதிகமாக வெளிப்படும். டெஸ்டோஸ்டிரோன் தான் அவர்களின் நோக்கத்தை ஆட்சி செய்யும். மேலும் எண்ணத்தின் கொள்ளளவையும், உறவின் அமைப்புக்கு தரப்படும் மரியாதையையும் தீர்மானிக்கும். - பெண்களுக்கு இது வேறு மாதிரியாக செயல்படும். அவர்களுக்கும் அதே உணர்வு வெளிப்பாட்டாலும் முக்கியமாக காம உணர்வு), காதல் என்பது போதை வஸ்துவாக வேலை செய்யும். தன் காதலன் உடன் இருக்கும் போது, பாச உணர்வு அதிகமாக வெளிப்படும். இதுவே அவர் உடன் இல்லாத போது, ஒருவித ஏக்கத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.
Āṇkaḷukkum, peṇkaḷukkum uḷḷa vēṟupāṭukaḷ: Kātalāl ēṟpaṭum uṇarvukaḷ maṟṟum veḷippaṭum hārmōṉkaḷum āṇkaḷukkum, peṇkaḷukkum orē mātiri tāṉ irukkum. Āṉāl kātaliṉāl ēṟpaṭum māṟṟaṅkaḷai, avarkaḷ vēṟu iru kaṇṇōṭṭattōṭu pārkkiṉṟaṉar - āṇkaḷukku kāma uṇarvu tāṉ atikamāka veḷippaṭum. Ṭesṭōsṭirōṉ tāṉ avarkaḷiṉ nōkkattai āṭci ceyyum. Mēlum eṇṇattiṉ koḷḷaḷavaiyum, uṟaviṉ amaippukku tarappaṭum mariyātaiyaiyum tīrmāṉikkum. - Peṇkaḷukku itu vēṟu mātiriyāka ceyalpaṭum. Avarkaḷukkum atē uṇarvu veḷippāṭṭālum mukkiyamāka kāma uṇarvu), kātal eṉpatu pōtai vastuvāka vēlai ceyyum. Taṉ kātalaṉ uṭaṉ irukkum pōtu, pāca uṇarvu atikamāka veḷippaṭum. Ituvē avar uṭaṉ illāta pōtu, oruvita ēkkattaiyum taṉimaiyaiyum ēṟpaṭuttum.

எவ்வளவு நாள் காதல் நீடிக்கும்? 
காதல் என்பது முதலில் மனக்கிளர்ச்சியால் ஏற்படுகிறது. ஆனால் அதற்காக அதை வெறும் பொழுதுபோக்காக எண்ணி விடக்கூடாது. காதல் உணர்வு சராசரியாக 3 வருடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்பதை பல விஞ்ஞானிகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்காக 3 வருடங்கள் கழித்து காதல் நின்று விடும் என்பதில்லை. மாறாக அது ஒருவித மரியாதை கலந்த உறவாக வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று மாறிவிடும். மனக்கிளர்ச்சியால் காதல் வளர்ந்தாலும், காம உணர்வு கண்டிப்பாக நீடித்து நிற்கும்.
Evvaḷavu nāḷ kātal nīṭikkum?: Kātal eṉpatu mutalil maṉakkiḷarcciyāl ēṟpaṭukiṟatu. Āṉāl ataṟkāka atai veṟum poḻutupōkkāka eṇṇi viṭakkūṭātu. Kātal uṇarvu carācariyāka 3 varuṭaṅkaḷukku mēl nīṭippatillai eṉpatai pala viññāṉikaḷum, maṉōtattuva nipuṇarkaḷum oppuk koṇṭuḷḷaṉar. Ataṟkāka 3 varuṭaṅkaḷ kaḻittu kātal niṉṟu viṭum eṉpatillai. Māṟāka atu oruvita mariyātai kalanta uṟavāka vīṭu, kuṭumpam maṟṟum kuḻantaikaḷ eṉṟu māṟiviṭum. Maṉakkiḷarcciyāl kātal vaḷarntālum, kāma uṇarvu kaṇṭippāka nīṭittu niṟkum.

இன்னொரு கேள்வி பல பேருக்கு தோன்றும்... 
யாரையாவது காதலிப்பதை நிறுத்தி விட்டால், மீண்டும் அவர்களின் மேல் காதல் பிறக்குமா? ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும்? என்பன. ஆனால், இது ஒவ்வொரு நபரை பொருத்ததாகும். மேலும் அந்த உறவு பிரிந்ததற்கான காரணத்தையும் பொருத்ததாகும். நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது காதல். மனம் கவர்ந்தவரை மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று மனம் கூறினாலும், இந்த காதல் உணர்வு தினமும் கொழுந்து விட்டு எரியுமாறு பார்த்துக் கொள்வது சற்று கடினமே. மேலும் மனம் கவர்ந்தவரை கவனித்துக் கொள்வது, ஆசைகளை வெளிக்காட்டுவது, விருப்பங்களை பகிர்வது, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவைகள் எல்லாம் காதல் நிலைத்திட உதவும் ரகசியங்கள்.
Iṉṉoru kēḷvi pala pērukku tōṉṟum: Yāraiyāvatu kātalippatai niṟutti viṭṭāl, mīṇṭum avarkaḷiṉ mēl kātal piṟakkumā? Ēmāṟṟiyavar allatu maṉatai kāyappaṭuttiyavar mītu kātal eppaṭi malarum? Eṉpaṉa. Āṉāl, itu ovvoru naparai poruttatākum. Mēlum anta uṟavu pirintataṟkāṉa kāraṇattaiyum poruttatākum. Nam uṭal nalattiṟkum, maṉa nalattiṟkum mukkiyamāṉatāka viḷaṅkukiṟatu kātal. Maṉam kavarntavarai mīṇṭum mīṇṭum cantippōm eṉṟu maṉam kūṟiṉālum, inta kātal uṇarvu tiṉamum koḻuntu viṭṭu eriyumāṟu pārttuk koḷvatu caṟṟu kaṭiṉamē. Mēlum maṉam kavarntavarai kavaṉittuk koḷvatu, ācaikaḷai veḷikkāṭṭuvatu, viruppaṅkaḷai pakirvatu, avariṉ uṇarvukaḷukku matippaḷippatu pōṉṟavaikaḷ ellām kātal nilaittiṭa utavum rakaciyaṅkaḷ.


Thanks


Monday, 22 July 2013

ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள் - Qualities of a good life partner

ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள்  - Qualities of a good life partner

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான்.

Vāḻkkai tuṇaiyai tērnteṭukka palavaṟṟai nām kaiyāḷukiṉṟōm. Perumpālōṉōr taṅkaḷiṉ vāḻkkai tuṇai aḻakāka irukkiṟārā eṉpatai maṭṭum pārttu, atōṭu niṉṟum viṭukiṉṟaṉar. Āṉāl atu maṭṭum pōtātu eṉpatai, tirumaṇattiṟku piṉṉar aṉupavattiṉ mūlam palarum purintu koḷkiṉṟaṉar.

ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல. ஆனால் அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது. ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேட கூடாது. ஏனெனில் அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே. இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம் என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே படித்து பாருங்கள்.

Āṉāl maṟṟa nalla amcaṅkaḷ maṟṟum avarkaḷiṉ itara kuṇaṅkaḷai kavaṉippatillai. Ataṟkāka vāḻkkait tuṇaiyiṉ tōṟṟattai maṭṭum pārttu, ivar tāṉ uṅkaḷukku ēṟṟavar eṉṟu kūṟuvatu tavaṟalla. Āṉāl atu maṭṭumē ellām eṉṟāki viṭātu. Ākavē veṟum veḷittōṟṟattai maṭṭum pārttu eppōtum vāḻkkai tuṇaiyai tēṭa kūṭātu. Ēṉeṉil atu oru ciṟu catavītam maṭṭumē. Ippōtu vāḻkkai tuṇaiyāka varupavariṭam eṉṉeṉṉa nalla paṇpukaḷ irukka vēṇṭum eṉṟu terintu koḷḷa kīḻē paṭittu pāruṅkaḷ.



நீங்கள் நீங்களாகவே இருப்பதனால் உங்களை விரும்புவார்கள்
நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.
Nīṅkaḷ nīṅkaḷākavē iruppataṉāl uṅkaḷai virumpuvārkaḷ
Nīṅkaḷ nīṅkaḷāka irukkum pōtē, uṅkaḷai virumpiṉāl, atu vāḻkkai tuṇaiyiṉ nalla paṇpākum. Ēṉ itai kūṟukiṟōm eṉṟāl, cila pēr taṉ vāḻkkai tuṇai nallatai ceytāl maṭṭumē virumpuvārkaḷ. Taṅkaḷ vāḻkkai tuṇaiyiṉ maṟṟoru mukattai kāṇa avarkaḷ virumpamāṭṭārkaḷ. Āṉāl ituvē nalla paṇpuḷḷa vāḻkkai tuṇaiyāka iruntāl, nīṅkaḷ eppaṭipaṭṭavarāka iruntālum uṅkaḷai virumpuvatōṭu, kaṣṭa kālaṅkaḷil uṅkaḷukku tōḷ koṭuppār.



தன் வார்த்தையை காப்பாற்றுவார்கள்
நல்ல வாழ்க்கை துணை கஷ்ட காலங்களின் போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்.

Taṉ vārttaiyai kāppāṟṟuvārkaḷ
Nalla vāḻkkai tuṇai kaṣṭa kālaṅkaḷiṉ pōtu naḻuvāmal iruppatōṭu, koṭutta vākkuṟutiyai niṟaivēṟṟuvārkaḷ, atu tolaipēciyil aḻaippatākaṭṭum allatu veḷiyil aḻaittu celvatākaṭṭum. Oruvēḷai koṭutta vākkai niṟaivēṟṟa muṭiyāviṭṭāl, ataṟkāṉa poṟuppāṉa kāraṇattai terivippārē tavira, ciṟu piḷḷaittaṉamāṉa kāraṇattaik kūṟamāṭṭārkaḷ.



பக்கபலமாக இருத்தல்
ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த முற்படுவார்.

Pakkapalamāka iruttal
Oru nalla vāḻkkai tuṇai, uṅkaḷiṉ vaḷarcciyai naṉṟāka purintu koṇṭiruppārkaḷ. Anta purital kuṭumpa uṟavai mīṟi, uṅkaḷiṉ aluvalaka muṉṉēṟṟattilum kūṭa. Mēlum uṅkaḷiṉ veṟṟiyai avaruṭaiya cātaṉaiyāka karutuvār. Atumaṭṭumallāmal, uṅkaḷiṉ veṟṟikku uṅkaḷai ūkkappaṭutta muṟpaṭuvār.




தன் காதலை காலநேரம் பார்க்காமல் வெளிகாட்டுவார்கள்
ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எதுவும் பார்க்காமல், தன் காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக, வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.
Taṉ kātalai kālanēram pārkkāmal veḷikāṭṭuvārkaḷ
Oru nalla tuṇai eṉpavar, kāla nēram etuvum pārkkāmal, taṉ kātalai veḷippaṭuttuvārkaḷ. Mēlum taṉ kātalai uṭaṉukkuṭaṉ veḷippaṭuttuvārkaḷ. Atumaṭṭumiṉṟi, inta ulakattilēyē mikavum aḻakāṉavarāka, vacīkaramuḷḷavarāka, taṉittaṉmai uḷḷavarāka uṅkaḷai karutuvārkaḷ. Maṟṟa aḻakāṉa naparai kaṇṭa pōtilum, avar maṉatil nīṅkaḷ maṭṭum tāṉ kuṭi koṇṭiruppīrkaḷ.


பொறுமையுள்ளவராக இருப்பார்கள்
ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை, எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள் மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்.

Poṟumaiyuḷḷavarāka iruppārkaḷ
Oru uṇmaiyuḷḷa vāḻkkait tuṇai, eppōtum avaruṭaṉ irukka vēṇṭum eṉṟu nirpantam ceyyamāṭṭārkaḷ. Appaṭippaṭṭa kāriyaṅkaḷilum avarkaḷ īṭupaṭamāṭṭārkaḷ. Mēlum eppōtum valukkaṭṭāyappaṭuttāmal, uṅkaḷ maṉatai kavara, avarkaḷiṉ kātalai nīṅkaḷ purintu koḷḷumāṟu naṭantu koḷvārkaḷ.

தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார்கள்
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது.

Taṅkaḷ tavaṟukaḷai oppuk koḷvārkaḷ
Oru nalla vāḻkkait tuṇai eṉpavar, taṅkaḷ tavaṟukaḷai oppuk koṇṭu ataṟkāka uṭaṉaṭiyāka maṉṉippum kōruvārkaḷ. Ituvē taṅkaḷ tavaṟukaḷai oppuk koḷḷāmal, uṅkaḷ mītu paḻiyai pōṭa niṉaippavar vāḻkkai tuṇaiyāka vantāl, kaṇṭippāka avar uṅkaḷukku ēṟṟavarāka irukka muṭiyātu.




உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவராக இருப்பார்கள்
எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். "சாரி, வேலையில் பிசியாக இருந்து விட்டேன்" என்ற வாக்கியத்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால் தான்.

Uṅkaḷukkāka eppōtum nēram otukkupavarāka iruppārkaḷ
Evvaḷavu tāṉ vēlaippaḷu iruntālum cari, oru nalla vāḻkkai tuṇai uṅkaḷukkāka taṉ nērattai otukka tavaṟamāṭṭārkaḷ. "Cāri, vēlaiyil piciyāka iruntu viṭṭēṉ" eṉṟa vākkiyattai nalla vāḻkkai tuṇaiyiṭam iruntu eppōtum kēṭkavē muṭiyātu. Ēṉeṉṟāl avar uṅkaḷuṭaṉ iruntāl, malaiyai acaikkalām, kaṇṭam viṭṭu kaṇṭam tāṇṭalām, nāṭu viṭṭu nāṭu paṟakkalām eṉṟa eṇṇaṅkaḷ avarukku ēṟpaṭum eṉpatāl tāṉ.
English Source :
http://www.psychalive.org/2011/12/dating-resolutions-7-characteristics-of-an-ideal-partner/

Share your comments in Friends Chat -> http://Friendstamil.cbox.ws

Thanks

Saturday, 25 May 2013

திருமணம் செய்து கொள்ள ஆர்வமா ? signs when you are eager get married


திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்


பெண்களுக்கு மிகவும் அதிகமான கற்பனை சக்தி உள்ளது. பருவக்காலத்தில் அவர்களின் எண்ண அலைகள் பார்பது, கேட்பது, காண்பது போலவே, தங்கள் வாழ்க்கை பயணத்தை அமைக்க விரும்புகின்றனர். பெண்கள், தற்போதைய வாழும் நிலையிலிருந்து தாண்டி புதிய உறவு முறையினால் நல்ல எதிர்காலம் உண்டு என்று நினைக்கின்றனர். இதன் விளைவே திருமணத்தில் முடிகிறது.

ஒருவரின் திருமண வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான கேள்விக்கு குழப்பம் ஏற்படுகிறதா? ஒருவர் தங்களிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்கும் போது, அதற்கு பதில் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை? எப்பொழுதெல்லாம் திருமண பேச்சு ஏற்படுகின்றதோ, அப்பொழுது நாணத்தால் வெட்கப்படுவது சாதாரணமான நிகழ்வு. மொத்தத்தில் எப்படியிருந்தாலும், ஒருவர் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான முடிவு எடுக்கும் தருணத்தில் நிறைய பொறுமை, பொறுப்பு மற்றும் அன்பை பொழிதல் வேண்டும். இப்போது 10 முக்கிய அறிகுறிகள் கொண்ட ஒரு பட்டியல் மூலம் ஒருவர் 'சரியான நேரம்', அதாவது திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார் என்பதை அறியலாம்.


நிலையற்ற காதல் வாழ்க்கையினால் மன சோர்வை அடையும் போது, நிலையான மணவாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமென்று தோன்றும்.



அடிக்கடி காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான திருமண உடையை உற்றுப் பார்ப்பதைக் கொண்டும் அறியலாம்.



திருமணமான தம்பதிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும், உங்களது திருமண வாழ்க்கையை பற்றி கற்பனை செய்ய தொடங்குவதையும் கொண்டு அறியலாம்.



காதலனுடன் தன் எதிர்கால வாழ்க்கையை "காணும் போதும்", மற்றும் தன் காதலுடனான வாழ்க்கையை நினைத்து சந்தோஷமடைவதும் ஒரு அறிகுறியாகும்.



காதலுனுடன் தன் குடியிருப்பு மற்றும் வாழ்க்கையை சரியான முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.




திருமண சபதத்தை இரகசிய முறையில் எழுத ஆரம்பிப்பது கொண்டும்.



ஒவ்வொரு முறையும் திருமணத்திற்குச் செல்லும் போது, திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளின் திட்டத்தை கூர்ந்து கவனிப்பதன் மூலம், தன் திருமண ஏற்பாட்டிற்கும் உதவும் என்று நினைப்பர்.



வணிக அட்டைகள்/திருமண திட்டமிடுபவர்களின் முகவரிகள் முதலியவற்றை பாதுகாப்பாக பத்திரபடுத்துவர். மேலும் அதனை ஒப்பு கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட அவர்கள் மனதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் !



திருமணத்திற்கென்று பணம் சேமிக்க தொடங்குவர்!



காதலன், உனக்கு ஒரு ஆச்சரியம் என்றால், காதலியின் இதயத்தில் மகிழ்ச்சி உற்சாகத்தை உண்டாக்கி, இதய துடிப்பு படுவேகமாக இயங்க தொடங்கும். ஏனெனில் அது கல்யாண முன்மொழிவும் மற்றும் ஒரு அழகான மோதிரம் என்ற ஆச்சரியத்தை உள்ளடக்கி இருப்பதே ஆகும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்


10 Signs You Are Eager To Get Married



Are you confused about the most important question of your life? Do you not know how you'll react when he asks you to marry him? Well, it's common to have cold feet whenever the topic of marriage pops up. After all, it's one of the most important decisions of your life that requires a lot of patience, commitment and love to maintain it. To help you, here's a list of 10 signs that show you are ready to say 'I do'.

1. You want to settle down. You are tired of leading a romantic nomadic life, shifting from one relationship to another and finally crave for settling down.

2. You often find yourself staring at the gorgeous wedding gowns from the window glass.

3. Every time you see a married couple, you start imagining a married life for yourself.

4. You can 'see' your future with your boyfriend. If you can imagine him as your husband in your day-dreaming and feel happy about it, then you are ready to say 'I do'!

5. You are perfectly comfortable sharing your apartment, as well as your life, with your boyfriend.

6. You have already started writing marriage vows secretly.

7. Every time you attend a wedding, you observe things carefully which will later help you in planning your own wedding.

8. You have kept the business cards/addresses of wedding planners at a safe place. This means that you have marriage on your mind, even when you don't want to admit it!

9. You've started saving for your wedding!

10. Every time your boyfriend says he has a surprise for you, your heart starts pounding against your chest with happy excitement. It's because at the back of your mind you are hoping that the proposal and a gorgeous ring comprise the surprise!

So if you are showing any of these signs and find yourself looking at wedding ring designs 'just like that', then be brave and accept the fact that marriage is indeed on your mind and you are finally ready to say those two magical words which will change your life forever! So embrace your love and get ready to say 'I do'!

 
Thanks

Tuesday, 16 April 2013

பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who women hate


பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள்


இந்த உலகில் வித்தியாசமான குணங்கள் பலரிடம் இருக்கும். எப்படி நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதோ, அதேப் போன்று ஒவ்வொருவரிடமும் நல்ல மற்றும் கெட்ட குணங்களும் இருக்கும். இது இயற்கையான ஒன்று தான். ஆனால் ஒருசில விஷயங்களில் ஒருவருக்கு நல்லதாக தோன்றுவது, மற்றவர்களுக்கு கெட்டதாகத் தான் தோன்றும். ஏனெனில் அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்காது.

இந்த நிலையில் நிறைய பேரிடம் பழகியிருப்போம். அவர்களுள் ஒருசிலரைப் பிடிக்காது. எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காது. உதாரணமாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பார்த்தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். இப்போது எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!


அசிங்கமாக பேசுபவர்கள்
பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.




பல பெண்களுடன் அப்படி இருப்பவர்கள்
இந்த மாதிரியான குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.




ஆண்களுக்கு பெண்கள் நிகராக முடியாது
இத்தகைய குணமுள்ள ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.



குடிகாரர்கள்
பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.




தனிமையிலேயே இருப்பவர்கள்
தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.




சைகோ
சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.




சுயநலவாதி
ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?




சந்தேகம்
உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.




வேலையே முக்கியம்
வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.




ரொமான்ஸ் இல்லாதவர்கள்
பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.




செக்ஸ் ரொமான்ஸ் இருப்பது நல்லது தான்.
ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.



கவனக்குறைவு
ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.



சோம்பேறித்தனம்
ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.




Types Of Men Women Hate


Many a times we come across people who have some special characteristic that can be really different. While few things are good about a person, there are bad things too! Like the two sides of a coin, we all have few bad and good things within ourselves. It is our nature, thoughts, personality, ideas and views that makes us different.

There are people you would not like to meet ever in your life. Men hate few types of women and vice-versa. For example, men do not like those type of women who are too feminine or completely tomboyish. Similarly, there are few types of men whom women can't tolerate. There might be some qualities in a man that can make you fall for him, but there are few types of men you just can't tolerate.

Women have some choice in liking a man. These are few stereotypes of men that can make a woman develop hatred towards them. Here is a list of types of men women hate the most.


Abusive: Women can't tolerate this thing in a man. Women hate to be in a relationship with a man who is abusive.

Casanova: This is another type of men women hate to be with. In few cases, women can only consider them to get their basic physical needs!

Chauvinists: Being chauvinistic can never impress a woman. Women think that chauvinistic men are not the best companion to be with.

Drunkard: Women hate this type of men. Drinking occasionally is acceptable but, if you drink every day and act crazy after getting drunk, your girl will not be with you for a long time.

The lonely: Being lonely can help you two get quality time, but it becomes boring at times too. Women can't tolerate men who stay lonely as an ideal mind is the devil's workshop! Having few friends is important to socialise.

Psycho: Women do not like to stay with a psycho type of man. They are crazy and can harm you any time.

Self-obsessed: Men who are too much self-obsessed can never last as a boyfriend. Women can't tolerate a man who talks about himself all the time!!!

Suspicious: Too much suspicion can spoil your relationship. Doubting your woman directly pin points her character. No woman will tolerate this type of men.

Workaholic: Work pressure has forced many couples to work even after office hours. However, a man who is working and not taking out time for you can never keep you happy.

Mr. Unromantic: Women love romance. Men on the other side are not romantic. This is one of the causes of conflicts and breakup too! However, women still hate this type of men.

The nympho: While romance is good, a man who forces you to get physical or talks only about sex all the time can never last.

Careless: Men are careless, but somewhere they are responsible too. However, a majority of men are too much careless, and irresponsible which makes them land up into troubles.

Lazy: Men who are lazy and lack interest in anything can never impress a woman.

Thanks