Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label smoking. Show all posts
Showing posts with label smoking. Show all posts

Thursday, 5 December 2013

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் - Herbs To Quit Smoking

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் - Herbs To Quit Smoking 

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். டீன்-ஏஜ் பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் ஸ்டைல் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கு நீங்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய மது-புகை பழக்க ஒழிப்பு மையங்கள் நிக்கோடின் மாத்திரைகள், இ-சிகரெட்கள், பேட்ச் போன்ற பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவுகின்றன. பல்வேறு மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை பயன்படுத்தி புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் சற்றே பிரபலமில்லாத வழிமுறை ஒன்றும் உள்ளது. முழுவதும் இயற்கையானதாகவும் மற்றும் பக்க விளைவுகள் இல்லாமலும் இருப்பதால், இந்த மூலிகை வைத்திய முறைகள் தற்போது வெகு வேகமாக பிரபலமாகி வருகின்றன.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உங்களுடைய குடும்பத்தின் பேராதரவும் மற்றும் கவனச் சிதறல் இல்லாமலும் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்திருந்து விடுபட முயலும் போது, நீங்கள் எந்த அளவிற்கு மற்றும் எவ்வளவு காலத்திற்கு அடிமையாகி உள்ளீர்களோ அந்த அளவைப் பொறுத்து இலேசான குமட்டல் முதல் கடுமையான சிக்கல்களும் ஏற்படும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நீங்கள் மூலிகை வழிமுறையைத் தேர்ந்தெடுக்கும் போது, நிக்கோடினில் இருந்து விடுபடுவதற்காக கடுமையாக போராடக் கூடிய பல்வேறு மூலிகைகளை உங்களுக்கு தருவார்கள். ஒவ்வொரு அறிகுறிக்கும் ஏற்ற வகையிலான பல்வேறு மூலிமை மருந்துகளும் இதில் உள்ளன.

இங்கே புகைப் பழக்கத்திலிருந்து விடுபட ஏற்ற சில பிரபலமான மூலிகை மருந்துகள் தரப்பட்டுள்ளன.


செயின்ட் ஜான்ஸ் வோர்ட் (St. John's wort)
இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.


லோபெலியா (Lobelia)
இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.


ப்ளூ வெர்வெய்ன் (Blue vervain)
ப்ளூ வெர்வெய்ன் மூலிகையானது இயற்கை முறையில் அமைதிப்படுத்தும் காரணியாகச் செயல்பட்டு உங்களுடைய மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் உதவி செய்து உங்களை சற்றே ஓய்ந்திருக்க செய்யும். இந்த வகையில் நீங்கள் நிக்கோடின் பிடியிலிருந்து வெளிவரும் போது ஏற்படும் தடங்கல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து, உங்களுக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராமல் தடுக்கும் வைக்கும்.


பெப்பர்மின்ட்/புதினா (Peppermint)
நிக்கோடினில் இருந்து விடுபடும் போது ஏற்படக் கூடிய பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை உள்ளன. இந்நேரங்களில் பெப்பர்மின்ட் குமட்டலை குறைத்து, ஓய்வெடுக்க தூண்டும் காரணியாக சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு மயக்கமூட்டவும் மற்றும் வலியை-குறைக்கவும் செய்யும் திறன் உள்ளது.


கொரியன் ஜின்செங் (Korean ginseng)
உடலின் சக்தி அளவுகளை உயர்த்தவும் மற்றும் மன அழுத்தத்துடன் இணக்கமாக செயல்படச் செய்யவும் உதவும் சக்தி வாய்ந்த ஊக்கியாக கொரியன் ஜின்செங் செயல்படுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு அடிக்கடி மன அழுத்தமும், மந்த நிலையும் ஏற்படும். ஜின்செங் பயன்படுத்துவதன் மூலம் இந்த புகை ஒழிப்பு அறிகுறிகளிலிருந்து விடுபட முடியும்.


மதர்வோர்ட் (Motherwort)
இது அமைதிப்படுத்தும் திறன் கொண்ட மூலிகைகளில் ஒன்றாகும். இது பயத்தில் இருக்கும் போது அமைதியை தூண்டுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து வருகையில், உங்களுக்கு அடிக்கடி பய உணர்வு தோன்றும். மதர்வோர்ட் மூலிகை இந்த பய உணர்வை போக்க உங்களுக்கு உதவுகிறது.


ப்ளாக் கோஹோஸ் (Black cohosh)
பதட்டம் மற்றும் பயத்தை சரி செய்து, அமைதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகையாக இது உள்ளது. விடுபட்டு வரும் வேளைகளில் இவை மிகவும் சாதாரணமாக தென்படும் அறிகுறிகளாதலால், அவை உங்களை மீண்டும் புகை பிடிக்க வைக்கத் தூண்டுகின்றன. ப்ளாக் கோஹோஸ் மூலிகை உங்கைள நிக்கோடினில் இருந்து விடுபட உதவும் முதன்மையான மூலிகையாக உள்ளது.

ஸ்லிப்பரி எல்ம் (Slippery elm)
புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் சில நேரங்களில் செரிமானக் கோளாறுகளும் மற்றும் அஜீரணத்தால் மிகவும் அதிகமாக வசதியின்மையும் தோன்றும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்து மற்றும் எளிதில் செரிமானமாக இந்த மூலிகை உதவுவதால், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடும் போது இது மிகவும் சிறந்த உணவாக உள்ளது.


------------

Try Herbs To Quit Smoking

One of the toughest addictions to quit is smoking cigarettes. Tobacco and nicotine addiction is a hard combination to stay away from for smoking community. You might have started smoking as a teenager trying something new, lured into it by friends for its exhilarating experience or influenced by its stylish and cool portrayal. Whatever may be the reason for entering into the habit of smoking, after a period of time, you do feel like quitting at some point.

Though the easiest part of it deciding, the actual will to quit takes a lot out of you.There are lots of de-addiction centres that help you quit smoking along with various other methods such as nicotine tablets, e-cigarettes, patch etc. that might help you along. There are lesser known methods involving various herbs and herbal supplements that help you quit smoking. These herbal remedies are gaining popularity for being purely natural as they have no side effects. They can be extracted from certain plants, flowers, leaves or sometimes fungal extracts.

The decision to quit smoking needs lots of support from family and hell lot of distraction in a good way. You can choose to go with herbal remedies to quit smoking. Withdrawal symptoms involved in quitting smoking are varied between mild nausea to severe complications depending on your level of addiction and duration of intense smoking. While choosing herbal remedies to quit smoking, you are prescribed several different herbs to fight different nicotine retrieval symptoms. Each symptom requires different herbal remedy to cope with.

Here are some of the popular herbal remedies to quit smoking.


St. John's wort 
It is said to be the most popular among herbal remedies to quit smoking. It helps to calm and relax the body and help reduce the amount of stress and agitation experienced by someone going through nicotine withdrawals.


Lobelia 
This is one herb that imitates effects of nicotine on brain in a non-addictive way. Hence it is said to be one of the most effective herb used to quit smoking. Quite a few smoking cessation products in the market contain extracts of this herb.

Blue vervain 
Blue vervain acts as a natural tranquilizer helping you to relax relieving of stress, anxiety, tension and agitation. This way it helps you cope with nicotine withdrawal symptoms and control the urge to smoke.


Peppermint 
One of the side effects of nicotine withdrawal is nausea and in some cases vomiting. Peppermint is well-known for relieving nausea and inducing relaxation. It even has anaesthetic and pain-relieving effect on the body.


Korean ginseng 
This is a very powerful herb that is used to increase energy levels and help your body cope with stress. While you are on course to quit smoking, your body is prone to a lot of stress and lethargy. Ginseng helps to your body cope with these withdrawal symptoms.


Motherwort 
This is one other herb that has properties to act as a sedative. It induces tranquillity during anxiety. When you are in the process of quitting smoking, you are prone to anxiety attacks, during which motherwort helps in tranquilising the effect.


Black cohosh 
This is a well known herb used as a safe sedative option to deal with nervousness and anxiety. These are the most common symptoms faced during withdrawals that leads to triggers when not dealt with. Black cohosh herb helps in dealing with this major nicotine withdrawal better.


Slippery elm 
Sometimes smoking cessation results in digestive problems and lots of discomfort arising out indigestion. This herb helps rich in nutrients and easy to digest, making it an excellent food during the process of quitting smoking.


Thanks
For more health tips visit http://NanbanTamil.blogspot.com


Thursday, 18 July 2013

உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் - Temptations need to be avoided for good health


உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Uṭal ārōkkiyattiṟku tīṅku viḷaivikkum ceyalkaḷ
விருப்பப்படுவது மனிதனின் இயல்பு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொள்வார்கள். அது மனிதர்களின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு செயல் அல்லது பழக்கத்தின் மீதாகட்டும். இந்த விருப்பம் ஒரு உச்ச கட்டத்திற்கு போகும் போது ஆவலாக மாறுகிறது. ஆவல் என்பது நம் வாழ்க்கையில் பொதுவான ஒன்று தான். விருப்பம் உச்ச நிலையை அடைவதால் சில வகையான ஆவல்கள் நல்லதையே செய்தாலும், சில வகையான ஆவல்கள் முக்கியமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Viruppappaṭuvatu maṉitaṉiṉ iyalpu. Ovvoruvarum ētāvatu oṉṟiṉ mītu viruppam koḷvārkaḷ. Atu maṉitarkaḷiṉ mītākaṭṭum allatu ētāvatu oru poruḷiṉ mītākaṭṭum allatu ētāvatu oru ceyal allatu paḻakkattiṉ mītākaṭṭum. Inta viruppam oru ucca kaṭṭattiṟku pōkum pōtu āvalāka māṟukiṟatu. Āval eṉpatu nam vāḻkkaiyil potuvāṉa oṉṟu tāṉ. Viruppam ucca nilaiyai aṭaivatāl cila vakaiyāṉa āvalkaḷ nallataiyē ceytālum, cila vakaiyāṉa āvalkaḷ mukkiyamāṉa piraccaṉaikaḷai ēṟpaṭuttum.

ஆவல் என்பது பல வகைபடும். மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவைகள் தீய ஆவலுக்கான சில உதாரணகள். இப்படி தீய ஆவல்கள் உங்களை மட்டும் பாதிக்காமால், அடுத்தவர்களையும் பாதிக்கும். அதனால் தீய ஆவல்களை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம்மில் பல பேருக்கு நாம் கொண்டிருக்கும் ஆவல் தவறு என்பதே தெரியாத அளவுக்கு, அதில் மூழ்கி போயிருப்போம். ஆகவே உடல்நல ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றால் கீழ்க்கூறிய பட்டியலில் இருக்கும் தீய ஆவல்களை தவிர்க்க வேண்டும்.

Āval eṉpatu pala vakaipaṭum. Matuppaḻakkam, pukaippiṭippatu pōṉṟavaikaḷ tīya āvalukkāṉa cila utāraṇakaḷ. Ippaṭi tīya āvalkaḷ uṅkaḷai maṭṭum pātikkāmāl, aṭuttavarkaḷaiyum pātikkum. Ataṉāl tīya āvalkaḷai kaṭṭuppaṭutta vēṇṭiyatu mikavum avaciyam. Nam'mil pala pērukku nām koṇṭirukkum āval tavaṟu eṉpatē teriyāta aḷavukku, atil mūḻki pōyiruppōm. Ākavē uṭalnala ārōkkiyattai pēṇa vēṇṭum eṉṟāl kīḻkkūṟiya paṭṭiyalil irukkum tīya āvalkaḷai tavirkka vēṇṭum.



புகைபிடித்தல்
பிறந்த நாளையோ அல்லது வெற்றியையோ கொண்டாட வேண்டுமானால், அப்போது சிகரெட் பிடிக்காமல் கொண்டாடுவது நல்லது. ஏனெனில் புகைப்பிடிப்பதால் அல்லது அந்த இடத்தை புகை மண்டலமாக மாற்றுவதால், உங்கள் உடல்நலமும் மற்றவர்களின் உடல்நலமும் வெகுவாக பாதிப்படையும். அதிலும் இரத்தம் உறைந்து வேகமான இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும். இந்த இரத்த உறைவு, தினமும் ஒரு சிகரெட் பிடிப்பதன் விளைவாக கூட ஏற்படலாம். அப்படி இரத்தத்தில் உறைவு ஏற்படும் போது, இரத்தக் குழாய்களிலும் உறைவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

Pukaipiṭittal
Piṟanta nāḷaiyō allatu veṟṟiyaiyō koṇṭāṭa vēṇṭumāṉāl, appōtu cikareṭ piṭikkāmal koṇṭāṭuvatu nallatu. Ēṉeṉil pukaippiṭippatāl allatu anta iṭattai pukai maṇṭalamāka māṟṟuvatāl, uṅkaḷ uṭalnalamum maṟṟavarkaḷiṉ uṭalnalamum vekuvāka pātippaṭaiyum. Atilum irattam uṟaintu vēkamāṉa iratta ōṭṭattiṟku taṭaiyāka irukkum. Inta iratta uṟaivu, tiṉamum oru cikareṭ piṭippataṉ viḷaivāka kūṭa ēṟpaṭalām. Appaṭi irattattil uṟaivu ēṟpaṭum pōtu, irattak kuḻāykaḷilum uṟaivu ēṟpaṭṭu, uyirukkē āpattai ēṟpaṭuttum.



பெண் பித்து பிடித்தவராக இருப்பது
உடலுறவு கொள்வது ஆனந்தத்தை கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதுவே பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது ஒருவித போதையை தருவதோடு, நாளடைவில் மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டு செல்லும். ஆகவே உடலுறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை நம்பும் ஒருவரிடம் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எதுவும் பாலுணர்வு நோய் அண்டாமல் இருப்பதற்கு, போதிய பாதுகாப்பை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.

Peṇ pittu piṭittavarāka iruppatu
Uṭaluṟavu koḷvatu āṉantattai koṭuttu, uṭalai ārōkkiyamāka vaittirukkum. Ituvē pala peṇkaḷuṭaṉ uṟavu vaittuk koḷvatu oruvita pōtaiyai taruvatōṭu, nāḷaṭaivil maruttuvamaṉaiyil cērkkum nilaikku koṇṭu cellum. Ākavē uṭaluṟavu vaittuk koḷḷalām. Āṉāl atai nampum oruvariṭam maṭṭum vaittuk koḷḷa vēṇṭum. Mēlum etuvum pāluṇarvu nōy aṇṭāmal iruppataṟku, pōtiya pātukāppai payaṉpaṭutti mēṟkoḷḷa vēṇṭum.




பற்களை சுத்தப்படுத்தாமல் தூங்கச் செல்வது
கடினமான நாளின் முடிவில் அனைவரும் செய்யும் பொதுவான ஒன்று தான் இது. இரவு உணவை முடித்தவுடன், நம்மில் பலர் உடனே தூங்கச் செல்வோம். ஆனால் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தூங்கச் செல்லும் முன் பற்களை துலக்காமல் இருந்தால், பற்களில் பாக்டீரியா வளர்ச்சியடையும். இதனால் ஈறுகளில் தொற்று ஏற்பட்டு, பற்கள் சொத்தையாகிவிடும்.

Paṟkaḷai cuttappaṭuttāmal tūṅkac celvatu
Kaṭiṉamāṉa nāḷiṉ muṭivil aṉaivarum ceyyum potuvāṉa oṉṟu tāṉ itu. Iravu uṇavai muṭittavuṭaṉ, nam'mil palar uṭaṉē tūṅkac celvōm. Āṉāl inta paḻakkattai tavirkka vēṇṭum. Ēṉeṉil tūṅkac cellum muṉ paṟkaḷai tulakkāmal iruntāl, paṟkaḷil pākṭīriyā vaḷarcciyaṭaiyum. Itaṉāl īṟukaḷil toṟṟu ēṟpaṭṭu, paṟkaḷ cottaiyākiviṭum.



சருமத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பது
தோற்றம் அனைவரையும் கவர வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. அதன் விளைவாக சிறு இடைவேளையில் அடிக்கடி முகத்தை தடவி பார்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் முகத்தில் முகப்பரு இருந்தால், அதனை திரும்பத் திரும்ப கிள்ள வேண்டாம். ஏனெனில் திரும்பத் திரும்ப இப்படி முகத்தை தொடுவதால், சருமமானது பாதிப்புக்குள்ளாகும்.

Carumattai aṭikkaṭi toṭṭup pārppatu
Tōṟṟam aṉaivaraiyum kavara vēṇṭum eṉṟu palarum niṉaippatuṇṭu. Ataṉ viḷaivāka ciṟu iṭaivēḷaiyil aṭikkaṭi mukattai taṭavi pārttuk koḷḷum vaḻakkam ēṟpaṭuvatuṇṭu. Āṉāl mukattil mukapparu iruntāl, ataṉai tirumpat tirumpa kiḷḷa vēṇṭām. Ēṉeṉil tirumpat tirumpa ippaṭi mukattai toṭuvatāl, carumamāṉatu pātippukkuḷḷākum.



அளவுக்கு மீறி குடிப்பழக்கத்திற்கு உள்ளாவது
அளவுக்கு அதிகமாக மதுவை குடிப்பதால், உலகம் முழுவதும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், இறந்தும் போகின்றனர் என்று டாக்டர் விஹாங் கூறியுள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால், ஈரலில் தொந்தரவு, உடல் எடை அதிகரித்தல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற நீண்ட கால உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால், எதையும் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

Aḷavukku mīṟi kuṭippaḻakkattiṟku uḷḷāvatu
Aḷavukku atikamāka matuvai kuṭippatāl, ulakam muḻuvatum palar maruttuvamaṉaiyil cērkkappaṭṭum, iṟantum pōkiṉṟaṉar eṉṟu ṭākṭar vihāṅ kūṟiyuḷḷār. Mēlum aḷavukku atikamāka kuṭippatāl, īralil tontaravu, uṭal eṭai atikarittal, mayakkam maṟṟum cōrvu pōṉṟa nīṇṭa kāla uṭalnala piraccaṉaikaḷ ēṟpaṭum. Ākavē inta piraccaṉaikaḷil iruntu kāttuk koḷḷa vēṇṭumāṉāl, etaiyum aḷavōṭu vaittuk koḷḷa vēṇṭum.




ஆரோக்கியமில்லாத ஜங்க் உணவை உட்கொள்வது
வாரத்திற்கு ஒரு முறை ஜங்க் உணவை சாப்பிடுவதால், இடுப்பளவு அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் இதையே தினமும் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருந்தால், அது உடல்நலத்தை கண்டிப்பாக பாதிக்கும். இவ்வகை உணவுகளில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு, சர்க்கரை, காரம் மற்றும் செயற்கைப் பொருட்கள் உள்ளதால், அது உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் பாஸ்ட் ஃபுட்டில் அதிகமான அளவில் கெட்டக் கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட உடலில் கெட்ட கொழுப்பானது அதிகரித்து, இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

Ārōkkiyamillāta jaṅk uṇavai uṭkoḷvatu
Vārattiṟku oru muṟai jaṅk uṇavai cāppiṭuvatāl, iṭuppaḷavu atikarikkap pōvatillai. Āṉāl itaiyē tiṉamum cāppiṭuvatai paḻakkamāka vaittiruntāl, atu uṭalnalattai kaṇṭippāka pātikkum. Ivvakai uṇavukaḷil aḷavukku atikamāka koḻuppu, carkkarai, kāram maṟṟum ceyaṟkaip poruṭkaḷ uḷḷatāl, atu uṭalukku kēṭu viḷaivikkum. Mēlum pāsṭ ḥpuṭṭil atikamāṉa aḷavil keṭṭak koḻuppukkaḷ niṟaintuḷḷatāl, itai cāppiṭa uṭalil keṭṭa koḻuppāṉatu atikarittu, irattak kuḻāykaḷil aṭaippai ēṟpaṭutti iratta ōṭṭattai pātikkum.




தொலைக்காட்சியை நண்பனாக்கி கொள்வது
மணிக்கணக்கில் வீட்டு சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் மூழ்கி போவதால், இதயமும் கண்களும் ஆபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியை இடைவிடாமல் பார்ப்பதால், நெஞ்சு வலி, வாதம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் தொலைக்காட்சியை பார்ப்பதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவும் அதிகரித்துவிடும்.
Tolaikkāṭciyai naṇpaṉākki koḷvatu
Maṇikkaṇakkil vīṭṭu cōpāvil amarntu tolaikāṭciyil mūḻki pōvatāl, itayamum kaṇkaḷum āpattukkuḷḷākiṟatu. Kuṟippāka tolaikkāṭciyai iṭaiviṭāmal pārppatāl, neñcu vali, vātam maṟṟum uṭal parumaṉ pōṉṟa piraccaṉaikaḷ ēṟpaṭa vāyppukaḷ uḷḷatu. Atumaṭṭumiṉṟi, orē iṭattil amarntu maṇikkaṇakkil tolaikkāṭciyai pārppatāl, uṭalil uḷḷa koḻuppu maṟṟum carkkaraiyiṉ aḷavum atikarittuviṭum.



இரவில் தாமதமாக தூங்கச் செல்வது
நம்மில் பல பேர் பரீட்சை அல்லது அலுவலக வேலை என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக, இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கொண்டிருப்போம். ஆனால் இதுவே தினசரி பழக்கமானால், காலப்போக்கில் உடலானது பாதிக்கப்படும். அதிலும் தினசரி 6-8 மணிநேரம் தூங்கவில்லை என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் மற்ற செயல்முறையும் பாதிக்கப்பட்டுவிடும். உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதால், கிருமிகளை எதிர்க்கும் சக்தியும் குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும்.

Iravil tāmatamāka tūṅkac celvatu
Nam'mil pala pēr parīṭcai allatu aluvalaka vēlai eṉṟu ētāvatu oru kāraṇattiṟkāka, iravil nīṇṭa nēram kaṇ viḻittu koṇṭiruppōm. Āṉāl ituvē tiṉacari paḻakkamāṉāl, kālappōkkil uṭalāṉatu pātikkappaṭum. Atilum tiṉacari 6-8 maṇinēram tūṅkavillai eṉṟāl, uṭaliṉ nōy etirppu cakti kuṟaintu, uṭaliṉ maṟṟa ceyalmuṟaiyum pātikkappaṭṭuviṭum. Uṭalil nōy etirppu tiṟaṉ kuṟaivatāl, kirumikaḷai etirkkum caktiyum kuṟaintu, aṭikkaṭi nōyvāyppaṭa vēṇṭiyirukkum.



எப்போதும் இசை
இசை என்பது பல பேருக்கு நாள் முழுவதும் கூடவே வரும் தோழனாவான். பயணம் செய்யும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ, நேரத்தை போக்குவதற்கு, இசையை கேட்பதுண்டு. ஆனால் மணிக்கணக்கில் இடைவேளையே இல்லாமல், இசையை ஒலிக்கச் செய்திருந்தால், இதனை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
Eppōtum icai
Icai eṉpatu pala pērukku nāḷ muḻuvatum kūṭavē varum tōḻaṉāvāṉ. Payaṇam ceyyum pōtō allatu vēlai ceyyum pōtō, nērattai pōkkuvataṟku, icaiyai kēṭpatuṇṭu. Āṉāl maṇikkaṇakkil iṭaivēḷaiyē illāmal, icaiyai olikkac ceytiruntāl, itaṉai kaṇṭippāka kaṭṭuppaṭutta vēṇṭum.



உயரமான ஹீல்ஸ்
செருப்பை விரும்பும் பெண்கள் தினமும் உயர்ந்த ஹீல்ஸ் உள்ள செருப்பை அணியும் பெண்களுக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இது அவர்களின் தோரணையை பாதித்து, மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் கீல்வாதம், முதுகு வலி, தசைகளில் காயங்கள் மற்றும் விபத்துகளையும் கூட ஏற்படுத்தும்.
Uyaramāṉa hīls
Ceruppai virumpum peṇkaḷ tiṉamum uyarnta hīls uḷḷa ceruppai aṇiyum peṇkaḷukku uṭalil piraccaṉaikaḷ ēṟpaṭuvatuṇṭu. Itu avarkaḷiṉ tōraṇaiyai pātittu, mūṭṭukaḷil aḻuttattai ēṟpaṭuttum. Ataṉāl kīlvātam, mutuku vali, tacaikaḷil kāyaṅkaḷ maṟṟum vipattukaḷaiyum kūṭa ēṟpaṭuttum.



உணவை நண்பனாக்கி கொள்வது
நிறைய பேர் சாப்பாட்டின் மேல், அளவுக் கடந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இப்படி ஈர்க்கப்பட்டு, இஷ்டத்திற்கு சாப்பிட்டால், சீராக சாப்பிடும் முறையில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் பசி எடுப்பதை உணர முடியாமல் போகும். இதனால் வயிறு நிறைந்த போதும் அதிகமாக சாப்பிடக்கூடும். இப்படி அதிகமாக உண்ணும் உணவு, உடலில் கெட்டக் கொழுப்பாக தேங்கிவிடும். மேலும் இது உடலில் உள்ள கலோரிகளை அதிகரித்து சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

Uṇavai naṇpaṉākki koḷvatu
Niṟaiya pēr cāppāṭṭiṉ mēl, aḷavuk kaṭanta īṭupāṭṭuṭaṉ iruppārkaḷ. Ippaṭi īrkkappaṭṭu, iṣṭattiṟku cāppiṭṭāl, cīrāka cāppiṭum muṟaiyil piraccaṉaikaḷ ēṟpaṭum. Ataṉāl paci eṭuppatai uṇara muṭiyāmal pōkum. Itaṉāl vayiṟu niṟainta pōtum atikamāka cāppiṭakkūṭum. Ippaṭi atikamāka uṇṇum uṇavu, uṭalil keṭṭak koḻuppāka tēṅkiviṭum. Mēlum itu uṭalil uḷḷa kalōrikaḷai atikarittu carkkarai nōy, itaya piraccaṉaikaḷ maṟṟum aciṭiṭṭi pōṉṟa piraccaṉaikaḷaiyum uṇṭākkum.



மாத்திரை உண்ணும் பழக்கம்
எப்போதும் வரும் தலை வலி, மாதவிடாய் அல்லது வயிற்று பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களா? முதலில் அதை நிறுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். அது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். எனவே எந்த மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று, பின்னரே அவைகளை சாப்பிட வேண்டும்.

Māttirai uṇṇum paḻakkam
Eppōtum varum talai vali, mātaviṭāy allatu vayiṟṟu piraccaṉaikaḷukku māttiraikaḷai cāppiṭukiṟīrkaḷā? Mutalil atai niṟutta vēṇṭum. Etaṟkeṭuttālum māttirai cāppiṭuvatu eṉpatu mikavum āpattāṉa paḻakkamākum. Atu uṭalnalattai vekuvāka pātikkum. Eṉavē enta māttirai cāppiṭuvatāka iruntālum, maruttuvariṉ ālōcaṉaiyai kaṇṭippāka peṟṟu, piṉṉarē avaikaḷai cāppiṭa vēṇṭum.



காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது அந்த நாளில் நாம் உண்ணும் முக்கியமான உணவாகும். ஒரு கப் காபி மற்றும் சிறு ரொட்டி துண்டுடன் காலை உணவு முடிந்துவிட்டதா? அப்படியானால் ஆரோக்கியமில்லாத எதிர்காலத்திற்கு விதை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதுவும் காலை உணவை சரியான அளவில் உண்ணவில்லை என்றால், செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுவிடும். இது உடலின் ஆற்றல் மற்றும் மெட்டபாலிசத்தையும் பாதிக்கும்.

Kālai uṇavai tavirppatu
Kālai uṇavu eṉpatu anta nāḷil nām uṇṇum mukkiyamāṉa uṇavākum. Oru kap kāpi maṟṟum ciṟu roṭṭi tuṇṭuṭaṉ kālai uṇavu muṭintuviṭṭatā? Appaṭiyāṉāl ārōkkiyamillāta etirkālattiṟku vitai pōṭukiṟīrkaḷ eṉṟu arttam. Atuvum kālai uṇavai cariyāṉa aḷavil uṇṇavillai eṉṟāl, cerimāṉa amaippu pātikkappaṭṭuviṭum. Itu uṭaliṉ āṟṟal maṟṟum meṭṭapālicattaiyum pātikkum.



உடற்பயிற்சியை தவிர்ப்பது
தினமும் செய்யக்கூடிய உடற்பயிற்சி அட்டவணையில் இருந்து சிறிது ஓய்வு எடுப்பது தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக அதற்கு ஓய்வு கொடுப்பது தான் தவறு. அதுவும் உண்மையிலேயே முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தவிர, மற்ற எந்த காரணங்களுக்காகவும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டாம்.

Uṭaṟpayiṟciyai tavirppatu
Tiṉamum ceyyakkūṭiya uṭaṟpayiṟci aṭṭavaṇaiyil iruntu ciṟitu ōyvu eṭuppatu tavaṟillai. Āṉāl toṭarcciyāka ataṟku ōyvu koṭuppatu tāṉ tavaṟu. Atuvum uṇmaiyilēyē mukkiya kāraṇaṅkaḷ iruntāl maṭṭumē tavira, maṟṟa enta kāraṇaṅkaḷukkākavum uṭaṟpayiṟciyil īṭupaṭuvatai tavirkka vēṇṭām.



இனிப்புகளுக்கு அடிமையாவது
இனிப்புகளுக்காக ஏங்குபவர்கள், தினமும் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவார்கள். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிக அளவில் உயரும். இதனால் உடலில் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்து, பசியை அதிகரிக்கும். அதனால் எப்போதாவது மட்டும் இனிப்பு உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

Iṉippukaḷukku aṭimaiyāvatu
Iṉippukaḷukkāka ēṅkupavarkaḷ, tiṉamum atika aḷavil iṉippukaḷai cāppiṭuvārkaḷ. Itaṉāl irattattil uḷḷa carkkaraiyiṉ aḷavāṉatu atika aḷavil uyarum. Itaṉāl uṭalil iṉculiṉai atikamāka curakkac ceytu, paciyai atikarikkum. Ataṉāl eppōtāvatu maṭṭum iṉippu uṇṇum paḻakkattai koṇṭu vara vēṇṭum.



தனிமையில் இருப்பது
இந்த உலகத்தை விட்டு விலகி தனிமையில் இருக்க சிலர் விரும்புவார்கள். அதனால் எந்த ஒரு பிணைப்புமின்றி, தனிமையிலேயே இருப்பார்கள். தனிமை என்பது நம் மனதிற்கு நல்லதல்ல. அது உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, உடல் நலத்தை பாதிக்கும்.

Taṉimaiyil iruppatu
Inta ulakattai viṭṭu vilaki taṉimaiyil irukka cilar virumpuvārkaḷ. Ataṉāl enta oru piṇaippumiṉṟi, taṉimaiyilēyē iruppārkaḷ. Taṉimai eṉpatu nam maṉatiṟku nallatalla. Atu uṭaliṉ nōy etirppu tiṟaṉai kuṟaittu, uṭal nalattai pātikkum.



அதிகமாக காபி அருந்துவது
கூடுதலாக குடிக்கும் ஒவ்வொரு கப் காபியும், உடலுக்கு பல வகையான உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் காபியில் இருக்கும் நுரை போன்றவைகள் உடலின் கலோரிகளை அதிகரிக்கும்.

Atikamāka kāpi aruntuvatu
Kūṭutalāka kuṭikkum ovvoru kap kāpiyum, uṭalukku pala vakaiyāṉa uṭalnala kōḷāṟukaḷai ēṟpaṭuttum. Mēlum kāpiyil irukkum nurai pōṉṟavaikaḷ uṭaliṉ kalōrikaḷai atikarikkum.



வேகமாக உண்ணுதல்
வீட்டு டைனிங் டேபிளில் பல உணவு வகைகளை காணும் போது, அவை அனைத்தையும் சுவைத்துப் பார்க்க வேக வேகமாக சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பாதிப்படையும். ஆகவே உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தவிர்க்க, சீரான முறையில் எவ்வளவு முடியுமோ அதனை மட்டும் சாப்பிடுவது நல்லது.

Vēkamāka uṇṇutal
Vīṭṭu ṭaiṉiṅ ṭēpiḷil pala uṇavu vakaikaḷai kāṇum pōtu, avai aṉaittaiyum cuvaittup pārkka vēka vēkamāka cāppiṭuvōm. Ippaṭi cāppiṭuvatāl cerimāṉa amaippu pātippaṭaiyum. Ākavē uppucam maṟṟum aciṭiṭṭi pōṉṟavaṟṟai tavirkka, cīrāṉa muṟaiyil evvaḷavu muṭiyumō ataṉai maṭṭum cāppiṭuvatu nallatu.



இறைச்சி
இறைச்சி என்பது சுவைமிக்க உணவாகும். அதனை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கலாம். ஆனால் பன்றிக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். ஏனெனில் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், அது இதயகுழலிய நோய் மற்றும் பெருங்குடல், மலக்குடலுக்குரிய புற்றுநோயை உண்டாக்கும்
Iṟaicci
Iṟaicci eṉpatu cuvaimikka uṇavākum. Ataṉai vaittu nūṟṟukkum mēṟpaṭṭa uṇavu vakaikaḷai tayārikkalām. Āṉāl paṉṟikkaṟi pōṉṟa civappu iṟaiccikaḷai aṭikkaṭi cāppiṭa vēṇṭām. Ēṉeṉil paṉṟi iṟaicciyil koḻuppu atikamāka iruppatāl, atu itayakuḻaliya nōy maṟṟum peruṅkuṭal, malakkuṭalukkuriya puṟṟunōyai uṇṭākkum.



தினசரி எடையை சரிபார்ப்பது
எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தினமும் எடையை சரிபார்க்க முற்படுவீர்கள். தினமும் எடையை பார்ப்பதால், மனரீதியாக அதிகமாக சாப்பிட தோன்றாது. அதனால் தேவையான உணவை உண்டு, சிறிது இடைவேளையில் எடையை சரிபாருங்கள்.
Tiṉacari eṭaiyai caripārppatu
Eṭaiyai kuṟaikka muyaṟci ceytu koṇṭirukkiṟīrkaḷā? Appaṭiyāṉāl tiṉamum eṭaiyai caripārkka muṟpaṭuvīrkaḷ. Tiṉamum eṭaiyai pārppatāl, maṉarītiyāka atikamāka cāppiṭa tōṉṟātu. Ataṉāl tēvaiyāṉa uṇavai uṇṭu, ciṟitu iṭaivēḷaiyil eṭaiyai caripāruṅkaḷ.



English summary
20 temptations to avoid for good health Temptations are of different kind. Alcohol, Smoking are some examples for bad temptations. Here is the list of some temptaions which should be avoided for a healthy life because they are creating serious problems for your health.


English Source: http://articles.timesofindia.indiatimes.com/2013-07-08/health/40232234_1_good-health-temptation-binge


Share your comments here -> http://Friendstamil.cbox.ws

Thanks