Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label சரும பராமரிப்பு. Show all posts
Showing posts with label சரும பராமரிப்பு. Show all posts

Monday, 3 February 2014

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women

இந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

1. நெல்லிக்காய் எண்ணெய் 
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

2. கடலை மாவு 
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

3. மஞ்சள் 
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

4. குங்குமப்பூ 
இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.

5. ரோஸ் வாட்டர் 
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.

6. சந்தனம் 
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.

7. சீகைக்காய் 
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.

8. தயிர் 
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

9. உதடு பராமரிப்பு 
அழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.

10. பொட்டு 
எந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.


=======================

Best Kept Beauty Secrets Of Indian Women

Women's first jewellery is their beauty and they are always excited to know different beauty secrets. Concept of Indian beauty is essentially very simple. It involves no makeup and adornments but just glowing beautiful skin. The secrets of such beauty are hidden in the natural ingredients that Indian women used instead of cosmetics.

Best Kept Beauty Secrets Of Indian Women

India is known for its culture, custom, tradition, spices and lots more. There are many who believe that Indian women are the most beautiful women on the earth. To honour the beauty of an Indian woman, we present to you, 5 of their best kept beauty secrets.


1. Haldi (Turmeric) 
Haldi is an Indian spice and is being used from hundreds of years. Turmeric is considered auspicious by Hindus and used in many rituals. It is sign of purity of body and soul. Till today the old significance of haldi remains. We have a haldi ceremony in which turmeric paste is rubbed on the couples who are getting married and this is an integral part of wedding ceremonies. Haldi is now widely used as antiseptic and is a major part of Ayurvedic medicine. It is incorporated in many commercial beauty products as well. Turmeric is very effective for removal of tan and also improves the skin tone. It reduces pigmentation, skin rashes and facial hair growth.

2. Kesar (Saffron) 
Kesar is an Indian spice grown in the valleys of Kashmir. It is also known as golden spice due to its deep red and orange colour. It is used by pregnant women from the olden days to raise their body temperature. Kesar too is an integral part of wedding rituals as kesar milk is drank by the bridal couple on the first night of their weeding. It is one of the most expensive beauty ingredients and helps to eradicate skin problems like dry skin. Kesar has been traditionally used for lightning of the skin tone. It helps to gain fair complexion and gives a special glow to the skin. It is a good blood purifier and thus helps you glow.

3. Besan (Gram flour) 
Besan works as a very good soap and is used from primitive days as a cleanser. Besan is usually mixed with turmeric and used in wedding rituals. Gram flour has traditionally been used for making uptans that scrub the skin. Besan works as a deep cleanser and body scrub. It is very good for the skin. Using besan keeps the skin glowing, smooth, fresh and removes the dead skin. It is also used as a pack, cooling mask and also removes blemishes, pimples.

4. Gulabjal (Rose Water) 
Gulabjal was used in the olden days by the aristocratic family. They used to pluck fresh rose petals to make rose water. From the past era till today in marriages it is used as a perfume and sprinkled by the bride's family to welcome the groom's procession or baraat. Gulabjal is used for all skin types; it is amazing for the skin. It helps in skin relaxation, toning, and is very good to remove dark circles. It is the oldest skin care and grooming product which helps to remove soreness, oil, dirt. It has astringent properties and is used after facials.

5. Chandan (Sandalwood) 
Chandan is a valuable tree that has a lot of religious significance. It is used as beauty and medicative product from ages. Chandan paste and oil have been used by women as well as men from a long time. Chandan is an ideal beauty tip for skin care. It helps to remove pimples, rashes, spots and blackheads. Sandalwood paste has a cooling effect on the skin and is thus very effective to deal with heat rashes. Apart from that, the rich fragrance is an added bonus.

Now that you have these beauty secrets at you disposal, you can say no to all the cosmetics. Embrace these natural ingredients and be beautiful.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Monday, 6 January 2014

முல்தானி மெட்டியின் நன்மைகள் - Benefits Of Multani Mitti

முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.

முல்தானி மெட்டியானது, மாவு போல பிசையப் பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை. முல்தானி மெட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவை சேர்த்து, வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது தோலின் நிறத்தையும், அழகையும் கூட்டுகிறது. முல்தானி மெட்டி என்பது இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஒப்பனைப் பொருள்.

அழகு கலையில் முல்தானி மெட்டியின் நன்மைகள்!!!

முல்தானி மெட்டியின் விலை குறைவாக இருப்பினும், அதனால் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். அதிக அளவில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய இயற்கையான ஒப்பனைப் பொருளாக இது விளங்குகிறது.

முல்தானி மெட்டியின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முல்தானி மெட்டி ஒரு தூய்மைபடுத்தி
மேலே கூறப்பட்டது போல, முல்தானி மெட்டியில் அதிக அளவில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. மெக்னீஷியம் குளோரைடு முகப்பரு மற்றும் சருமத்தில் உள்ள கசடுகளையும் நீக்க வல்லது. முல்தானிமட்டி என்பது ஒரு சிறந்த தூய்மைபடுத்தி. சருமத்தின் துவாரங்களில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க வல்லது. முகத்தில் உள்ள பருவுக்கு காரணமான காரணிகளை நீக்குவதன் மூலம் புதிய பருக்கள் வராமல் தடுக்கிறது. முல்தானி மெட்டி எல்லா வகையான சருமங்களுக்கும் பொருத்தமானதாக அமையும். மேலும் எவ்வித எதிர்விளைவுகளும் இல்லாத ஒரு தூய்மைப்படுத்தியாகவும் விளங்குகிறது.

எண்ணெய் பசை உள்ள சருமம்
எண்ணெய் பசை உள்ள சருமம் பெற்றவர்களுக்கு முல்தானி மெட்டி ஒரு வரப்பிரசாதம். முல்தானி மெட்டி சருமத்தில் உள்ள தேவையில்லாத எண்ணெய்யை உறிஞ்சி பருக்களும், கட்டிகளும் வராமல் தடுக்கிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சருமம் பொலிவிழந்து காணப்படும். சருமத்தில் உள்ள துவாரங்கள் மற்றும் செல்களில் எண்ணெய் பசை அதிக அழுக்கை உண்டாக்கி விடும். முல்தானி மெட்டி சருமத்துவாரத்திலும், செல்களிலும் உள்ள எண்ணெய், அழுக்கு மற்றும் தூசிகளையும் நீக்க வல்லது. இதுவே முல்தானி மெட்டியின் மிக முக்கியமான பயன்பாடு.

ஸ்கரப்பர்
முல்தானி மெட்டி துடைத்து தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது. தோலில் உள்ள இறந்த செல்களையும், கரும்புள்ளிகளையும், வெண் புள்ளிகளையும் நீக்குவதற்கு ஃபேஸ் பேக்காகவும் ஸ்கரப்பாகவும் இது பயன்படுகிறது. சருமத்தின் தன்மையையும் பொலிவையும் மெருகூட்ட, முல்தானிமட்டியை எப்போதும் பயன்படுத்தலாம். இது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. முல்தானி மெட்டியானது, ஸ்கரப்பாகவும், ஃபேஸ் பேக்காகவும், தூய்மைபடுத்தியாகவும் பயன் படுகிறது. இது நமது சருமத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள் மற்றும் வெண்புள்ளிகள், கரும்பள்ளிகள் போன்றவற்றை அகற்றி, சருமத்தை புனரமைத்து பொலிவடையச் செய்கிறது.

நிறம்
முல்தானி மெட்டி தோலில் உள்ள பழுப்பு நிறத்தை போக்கி, நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் முல்தானி மெட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இது ஏற்படும். பழுப்பு நிறத்தை மாற்றும் சோப்புகள் மற்றும் முகம் கழுவ பயன்படும் க்ரீம்கள் கடைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இவை அனைத்திலுமே முல்தானி மெட்டியே முக்கிய உட்பொருளாக உள்ளது. முல்தானி மெட்டி நிறமிகளை குறைத்து தோலை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அழற்சி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க உதவுகிறது முல்தானி மெட்டி. இது தான் முல்தானிமட்டியால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்.

அமைப்பு
முல்தானி மெட்டி தோலின் கட்டமைப்பை உயர்த்த உதவுகிறது. இது தடிப்புகளை குறைத்து, தோலை மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இதனால் தோல் உறுதியாகவும், நல்ல நிறமாகவும் மாறுகிறது. முல்தானிமட்டியை கண்டிப்பாக தொடர்ந்து உபயோகித்தால் ஆரோக்கியமான தோல், சரியான நிறம் மற்றும் கட்டமைப்பு கிடைக்கும். இது தோலின் வகைக்கு ஏற்ப பயன்படுகிறது. வறட்சியான தோலை கொண்ட மக்கள் முல்தானி மெட்டியை குளிர் காலங்களில் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இது தோலை வறட்சியாகவும் மற்றும் பொலிவின்றியும் வைக்கும். இதை தவிர, அனைத்து வகையான தோலை கொண்டவர்களும் முல்தானி மெட்டியின் பயனை பெறலாம்.

-----------

Benefits Of Multani Mitti

Multani Mitti also known as Fuller's Earth has cosmetic benefits for the skin. Fuller's Earth is a skin purifier and cleanser. Fuller's Earth has Magnesium Chloride content which helps to reduce acne and blemishes from the skin.. There are many face packs and face masks which uses Fuller's Earth as the main constituent

Fuller's Earth can be applied directly on the skin as a paste. It does not have any bad reactions on the skin and is suitable for every skin type. There are many homemade packs which can be made using Fuller's Earth, curd, cream, lemon, rose water, etc. to improve skin color and texture. Fuller's Earth can also be considered as the cheapest skin cosmetic available.

Fuller's Earth has a lot of benefits even though it is not very costly. It is one of the most used natural cosmetic products used everywhere. Some of the benefits of Fuller's Earth are listed below:

Cleanser - As mentioned above Fuller's Earth has a high content of Magnesium Chloride. Magnesium Chloride has the property to reduce acne and blemishes caused by acne. Fuller's Earth is also a good cleanser as it removes all the dirt and bacteria from the skin pores. The acne causing substances are also removed thus avoiding possibilities of any new acne coming up. Fuller's Earth have the best cleaning and purifying characteristics which benefit every skin type without any bad effect or side reactions.

Oily Skin - Fuller's Earth is beneficial for people having oily skin. Fuller's Earth absorbs extra oil from the skin and prevents occurrence of pimples and acne. Oily skin makes the face look dull. The oil accumulates a lot of dirt in the pores and cells. Fuller's Earth removes the oil, dirt and dust from the skin pores and cells. This is one of the most important benefits of Fuller's Earth for oily type of skin.

Scrubber - Fuller's Earth can be used as an exfoliate or a scrubber. It can scrub away blackheads and whiteheads from the skin. Fuller's Earth should be used in a face pack or a scrub to remove dead skin, blackheads and whiteheads. It does not have any side effect and can be used regularly to maintain the skin texture and quality. Fuller's Earth has the benefits of a scrub, face pack and cleanser. It rejuvenates the skin by removing all the dirt, dust, blackheads and whiteheads.

Complexion - Fuller's Earth is beneficial for removing tan and enhancing the complexion of the skin. Though this happens only after continuous application of Fuller's Earth. There are many anti tan soaps and face wash available in the market which have Fuller's Earth as the main component. Fuller's Earth can also reduce pigmentation and make the skin clean and clear. Fuller's Earth is also useful for reducing any redness caused by rashes or inflammation. These are a few important benefits of Fuller's Earth.

Texture - Fuller's Earth is known for improving the texture of the skin. It reduces uneven patches and makes the skin smooth. The skin becomes more consistent and fair. Fuller's Earth should be used regularly for a healthy and even skin tone and texture. It can be used by any skin type. People with dry skin should avoid Fuller's Earth during winter season as it can make the skin dry and dull. Other than that exclusion, every skin type can avail the benefits of Multani Mitti - Fuller's Earth

----------------

Multani metti inspired by the skin of a cosmetic product . Multani metti skin cleanser , make enlightened . Magnesium chloride is contained in metti Multani . Pimples on the skin , removes impurities . Multani metti contained large amounts Face Masks Face packs and heavily used by many people .

Multani mettiyanatu , holding a silk like flour directly applied to the face . It is suitable for all kinds carumattirkum . It does no repercussions . Metti Multani with yogurt , cream , rose water and add the lemon juice , home made ​​face packs . It is the color of the skin , adds beauty . Multani metti available at the present time, the lower price cosmetics .

Benefits of Multani metti beauty of art !

For less than the price of Multani metti However , the achievable benefits are numerous. Large -scale natural cosmetic product it is possible to use everywhere .

Below are some of the advantages of Multani metti :

Multani metti a tuymaipatutti
As mentioned above , the high level of magnesium chloride metti Multani is contained . Magnesium chloride can remove the impurities in the skin and acne . Multanimatti a great tuymaipatutti . Can effectively remove impurities and bacteria in the skin of the cavities . By eliminating the factors that cause acne on the face and prevent new pimples . Will be suitable for all skin types metti Multani . A cleanse is the absence of any further reactions .

In Oily Skin
Multani metti a boon for those with oily skin . Multani metti distended skin absorbs the unwanted oil , can prevent tumors . Polivilantu the skin to oily skin . The holes in the dirt and oily skin cells will be made ​​. Multani metti சருமத்துவாரத்திலும் , the fuel cells , can effectively remove dirt and dust . This is the most important application of Multani metti .

Skarappar
Multani metti skarappar used as a wash and wipe the bar . On the face of it, the black spot on the face while scrubbing removes the white point . The dead cells on the skin , black , white point and skarap used to remove the face pack . Enhance the character of the skin and police , always use multanimattiyai . It will not cause any side effects . Multani mettiyanatu , skarap and face pack and is used to tuymaipatutti . It is in our skin dust , dirt and venpullikal , karumpallikal overcome , as polivataiya rebuilding skin .

Color
Multani metti brown color in the skin , and in helping to enhance the color . But it is only through the use of the following occurs mettiyai Multani . Face wash soaps and creams can be used to change the color brown are increasingly available in stores . Multani is the main ingredient in all of these mettiye . Multani metti reduced pigmentation of the skin clean and helps keep clear . Scabies can be caused by inflammation and helps reduce red metti Multani . One of the major advantages is the multanimatti .

Type
Multani metti helps improve the skin 's structure . It reduces psoriasis , helps to keep the skin soft . Make sure the skin and become good color . Multanimattiyai definitely continue using healthy skin , get the right color and texture . It is used according to the skin type . People with dry skin should avoid using Multani mettiyai cold season . It makes the skin dry and polivinriyum . In addition, all skin types can benefit from each metti Multani .

-------

Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Sunday, 15 December 2013

ஆரோக்கியமான சருமத்தை பெற - Leaves that gives healthy skin

ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள் - 20 Best Healthy Leaves 

ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் இதையே முதன்மையாக தேர்ந்தெடுத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு மற்றவர்கள் முன்னே ஒரு நல்ல படைப்பாக இருக்க விரும்புகின்றனர். உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கலாம். அதாவது இலையைக் கொண்டு சருமத்தை எப்படி அழகுபடுத்த முடியும் என்ற எண்ணமும் ஏற்படலாம். அது முடியுமா என்றால் முடியும் என்பதே பதிலாகும். மற்றும் பல அருமையான மூலிகைகளை கொண்டு அற்புதமான பளபளப்பையும் அழகையும் எந்தவிதமான பக்க விளைவுகளுமின்றி பெற முடியும். சில மிகுந்த பலன் தரக்கூடிய இயற்கை மூலிகைகள் இதோ!


1. வேப்பிலை
இருக்கும் அனைத்து இலைகளைக் காட்டிலும் வேப்பிலையையே மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு உண்டாகும்.


2. வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழம் என்று கூறப்படும் அவகேடோ இயற்கையாக தோலில் பளபளப்பை ஏற்படுத்துவதாகவும், வறண்ட சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய பழமாகவும் உள்ளது. இப்பழத்தில் அதிக அளவு புரதச் சத்து இருப்பதால் தோலில் ஏற்படும் சேதங்களை குணமாக்க வல்லது.


3. சந்தனக் கட்டை
மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும். மருந்துகளிலும், அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருளாக விளங்குகின்றது. சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிபுற தோலில் பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.


4. மஞ்சள்
மஞ்சள் இயற்கையான சரும பாதுகாப்பு மற்றும் பளிச்சென்ற சருமத்தை தரும் சக்தியை கொண்டுள்ளது. வீக்கத்தை குறைக்கும் சக்தியும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தியும் மஞ்சளில் இயற்கையாவே அமைந்திருக்கின்றது. பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் நிறமிகள் ஆகியவற்றை மஞ்சள் நீக்க வல்லது.


5. கற்றாழை
கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் தாவரமாகும். எரிச்சலைக் குறைக்கும் சக்தியும் குணமாக்கும் சக்தியும் கற்றாழைக்கு உண்டு. இந்த குணாதிசயத்தை கொண்ட கற்றாழை வெளிப்புற தோலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் பெரும் பணியையும் செய்யும் திறன் கொண்டுள்ளது.


6. பாதாம் இலைகள்
பாதாம் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையும் அற்புத குணங்கள் உடையவை. இவை தோலை ஈரப்பதமூட்டுவதிலும், பளபளப்பாக்குவதிலும் சிறந்த பணி செய்யும் இலைகளாகும். பொதுவாகவே குளிர்காலத்தில் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.



7. சீமைச்சாமந்தி
மிக சிறந்த இயற்கை மூலிகையாக இருந்து சருமத்தை பாதுகாக்கும் சக்தியை கொண்ட மற்றொரு இலை சீமைச்சாமந்தியின் இலைகளாகும். இவற்றில் பலவித நன்மை கொண்ட குணங்கள் உள்ளன. இதில் உள்ள ஆல்ஃபா பிஸபோலோ (Alpha bisabolo) என்ற திரவம் சுருக்கங்களையும், முதிர்ச்சியால் சருமத்தில் ஏற்படும் கோடுகளையும் குறைக்க உதவி செய்யும்.



8. விச் ஹாசில்
இவ்வகை மூலிகை செடிகள் ஆரோக்கிய சருமத்தை கொடுக்கும் சக்தியை உடையவை. இவை தோலிலிருந்து சுரக்கப்படும் எண்ணெயை கட்டுப்படுத்தி சுத்தமான மற்றும் எண்ணையற்ற சருமத்தை கொடுக்க வல்ல குணம் கொண்டவையாகும். இவை தோல்களில் ஏற்படும் சிவப்புத் தன்மையையும், வீக்கத்தையும் குறைப்பதில் ஆற்றல் மிக்கவையாகும்.


9.துளசி
துளசி இலையில் இருக்கும் பாதுகாப்பு தடுப்பு சக்தி கண்ணின் கருவளையங்கள், பருக்கள் ஆகியவற்றை தடுக்கும் வல்லமையை கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை மூலிகைகள் தான் சருமத்திற்கு அழகையும், இயற்கையான ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லதாக இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மூலிகையைப் பயன்படுத்தி வித்தியாசத்தை காணுங்கள்.


----------------------

20 Healthy Leaves to Eat


We keep hearing this over and over again, that by including green and organic food in our diet, half of our health problems would be solved. Then it surely makes sense to know about healthy leaves to eat. There are some healthy leaves that are part of our diet traditionally. For example, spinach is a green leafy vegetable that has always been used as an ingredient to prepare tasty dishes. 

These healthy leaves are part of our diet in varying forms. Some healthy leaves that can be eaten are also herbs and spices. We all use healthy herbs like thyme, parsley and mint to garnish our food. A portion of these healthy herbs are also used medicinally. For example, we have basil leaves in order to cure cough and cold. 


All the healthy leaves that we should eat are not green. We have this notion that its only green leafy vegetables that have health benefits. But vegetables and herbs with red leaves also have many unique health benefits. That is why vegetables with red leaves like amaranth are also included in the list of healthy leaves to eat.


Parsley 
Parsley is the larger variety of the native coriander leaves. It is a very healthy herb that helps to flush out toxins and improve kidney function.

Fenugreek 
Fenugreek is a green leafy vegetable with two main nutritional benefits; it is a rich source of iron and Vitamin K. Besides that, fenugreek leaves are very good for diabetic patients.

Spinach 
Spinach is the star among green leafy vegetables. It is a rich source of Vitamin K and iron and also gives you lots dietary fibres.

Cabbage 
Cabbage is a vegetables that we can have in both- cooked and raw state. It has abundance of Vitamin C and gives you plenty of roughage to keep your bowel movements regular.

Mustard Greens 
Mustard greens are a popular green leafy vegetable in India. These leaves of the mustard plant have a spicy flavour and has lots of Vitamin A to improve the health of skin and eyes. They are also rich in antioxidants.

Mint Leaves 
Mint leaves make excellent mouth freshers for those who suffer from a problem of bad breath. It helps to cool down the stomach and improves digestion.

Lettuce 
Lettuce is a vegetable that is used in salads. It has a crunchy taste that makes it a great leaf to eat raw. Lettuce has almost nil fats and loads of vital nutrients.

Curry Leaves 
Curry leaves have lots of health benefits like preventing indigestion and aiding weight loss. They also help your hair grow faster and thicker.

Asparagus 
Asparagus is a rich source of Vitamin C and E. It had lots of folate in it. Having asparagus protects you against throat cancer.

Red Amaranth 
Red amaranth is a vegetable that is best enjoyed in salads. This vegetable has twice as much calcium as milk and much more zinc than eggs.

Basil Leaves 
Basil is a natural cure for sore throat, cough and cold. Basil has lots of anti-inflammatory and anti-bacterial properties.

Dandelion 
Dandelions are famous for being rich in calcium and iron. But they also contain many trace minerals like manganese, phosphorus and potassium.

Onion Greens 
Onion greens are rich sources of antioxidants. They can protect you against many types of cancers. Having onion greens also helps lower your blood sugar.

Collards 
Collards are the richest leafy sources of Vitamin C. They boost your immune system and help protect against many minor diseases.

Oregano 
Oregano is probably the only leafy source of omega-3 fatty acids for vegans. It also contains plenty of Vitamin K and antioxidants.

Kale 
Kale has more iron than beef and it gives you a boost of various minerals. Kale has zero trans fats and cholesterol. It gives you plenty of roughage to fill your stomach and help you lose weight.

Thyme 
Thyme is a very beneficial herb for digestion. It is particularly useful for digesting red meat. It also helps improve bowel movements and avoids flatulence.

Betel Leaf 
In India, betel leaf is used as a mouth freshener to be eaten after meals. Betel leaves help ease digestion. It also protects you against respiratory diseases.

Rosemary 
The herb rosemary is a natural pain reliever and also helps cure migraine headaches. Rosemary boost your memory and immunity.

Chard 
Chard is a green leafy vegetable that is extremely rich in Vitamin K. It also has very little calories so it is great for weight loss.


Thanks
For More Health tips -> http://NanbanTamil.blogspot.com
To Give your comments -> http://FriendsTamil.cbox.ws

Wednesday, 7 August 2013

பொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a clear skin

பொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a clear skin

பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சிக்காமல், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா? இப்படி கெமிக்கல் பொருட்களை முயற்சித்து சரும பிரச்சனைகள் நீங்கவில்லை என்று கலவைப்பட்டால் எப்படி?

Poliviḻanta carumam, caruma vaṟaṭci maṟṟum caruma curukkattāl avastaippaṭukiṟīrkaḷā? Mukapparu mukattiṉ aḻakaik keṭukkiṟatā? Itaṉāl itaṉaip pōkkuvataṟku pala muyaṟcikaḷai mēṟkoṇṭuḷḷīrkaḷā? Atilum iyaṟkai poruṭkaḷaik koṇṭu muyaṟcikkāmal, kaṭaikaḷil viṟkappaṭum kemikkal kalanta aḻakup poruṭkaḷaip payaṉpaṭuttukiṟīrkaḷā? Ippaṭi kemikkal poruṭkaḷai muyaṟcittu caruma piraccaṉaikaḷ nīṅkavillai eṉṟu kalavaippaṭṭāl eppaṭi?


ஆம், எவ்வளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சனைகளை உடனே போக்கினாலும், அவை தற்காலிகமாகத் தான் இருக்கும். எப்படியெனில், சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீக்குவதற்கு போராடினால், நிச்சயம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

Ām, evvaḷavu tāṉ kemikkal kalantu aḻakup poruṭkaḷ caruma piraccaṉaikaḷai uṭaṉē pōkkiṉālum, avai taṟkālikamākat tāṉ irukkum. Eppaṭiyeṉil, caruma piraccaṉaikaḷaip pōkkuvataṟku tiṉamum payaṉpaṭuttum aḻaku poruṭkaḷai orunāḷ payaṉpaṭutta tavaṟiṉālum, caruma piraccaṉaikaḷ mīṇṭum toṭaṅkum. Eṉavē ittakaiya piraccaṉaikaḷai pōkkuvataṟku iyaṟkaip poruṭkaḷaip payaṉpaṭutti nīkkuvataṟku pōrāṭiṉāl, niccayam caruma piraccaṉaikaḷ nīṅkuvatōṭu, carumattiṉ aḻakum atikarittu, carumam polivōṭu paḷicceṉṟu kāṇappaṭum.


அதற்கு எந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அத்தகையவர்களுக்குத் தான் நண்பன் தமிழ் தளம், ஒருசில பொருட்களை கொடுத்து, அதனைப் பயன்படுத்தும் முறையை தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து அழகாக மின்னுங்கள்...

Ataṟku enta poruṭkaḷai eppaṭi payaṉpaṭutta vēṇṭumeṉṟu teriyāmal muḻikkiṟīrkaḷā? Attakaiyavarkaḷukkut tāṉ naṇpaṉ tamiḻ taḷam, orucila poruṭkaḷai koṭuttu, ataṉaip payaṉpaṭuttum muṟaiyai teḷivāka koṭuttuḷḷatu. Ataip paṭittu muyaṟcittu aḻakāka miṉṉuṅkaḷ...



புதினா
புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.


Putiṉā: Putiṉāvai carumattiṟku payaṉpaṭuttiṉāl, carumattil uḷḷa aḻukkukaḷ aṉaittum nīṅki, carumam polivāka irukkum. Ataṟku putiṉā cāṟṟai carumattil tēyttu, ciṟitu nēram macāj ceytu kaḻuva vēṇṭum. Itaṉāl carumattil aḻaṟci iruntālum, avai aṉaittum kuṇamākiviṭum.

தண்ணீர்
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முதலில் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும்.
Taṇṇīr: Carumattil vaṟaṭci ēṟpaṭāmal irukka vēṇṭumeṉil, mutalil taṇṇīrai atikam kuṭikka vēṇṭum. Ēṉeṉil uṭalil pōtiya aḷavu nīrccattu illāviṭṭālum, caruma vaṟaṭci ēṟpaṭum.



பப்பாளி
வைட்டமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
Pappāḷi: Vaiṭṭamiṉ ci atikam niṟainta pappāḷiyai araittu carumattil taṭaviṉālō allatu ataṉai cāppiṭṭālum, carumam miṉṉum. Ēṉeṉil atil uḷḷa pāppaiṉ eṉṉum notiyāṉatu, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum paḻutaṭainta celkaḷai putuppikkum.


மஞ்சள் தூள்
இந்திய பெண்களின் பாரம்பரிய அழகுப் பொருளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

Mañcaḷ tūḷ: Intiya peṇkaḷiṉ pārampariya aḻakup poruḷāṉa mañcaḷ tūḷai pāluṭaṉ cērttu kalantu, mukattiṟku māsk pōṭṭāl, carumattil uḷḷa karumaikaḷ nīṅki, carumam veḷḷaiyākum.


வால்நட்
மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.

Vālnaṭ
Mūkku maṟṟum tāṭaiyai cuṟṟiyirukkum iṟanta celkaḷai pōkkuvataṟku, vālnaṭsai araittu pēsṭ ceytu, carumattil taṭavi skarap ceytāl, carumattil uḷḷa aḻukkukaḷ aṉaittum nīṅki, carumam aḻukkiṉṟi cuttamāka irukkum.



அரிசி மாவு
சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Arici māvu Caruma curukkaṅkaḷaip pōkkuvataṟku, arici māvil vetuvetuppāṉa pālai ūṟṟi, mukattiṟku māsk pōṭṭu, ulara viṭṭu, kuḷircciyāṉa nīril kaḻuva vēṇṭum. Inta muṟaiyai vārattiṟku iraṇṭu muṟai ceytu vantāl, nalla palaṉ kiṭaikkum.



வேப்பிலை
பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.

Vēppilai Pimpiḷ maṟṟum mukapparukkaḷ uḷḷavarkaḷ, ataṉaip pōkkuvataṟku, vēppilaiyil tayir ūṟṟi naṉku araittu, carumattiṟku taṭava vēṇṭum. Itaṉai vārattiṟku iraṇṭu muṟai ceytu varuvatu mikavum nallatu.



தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் அம்மையால் ஏற்படும் தழும்புகள் அல்லது பிம்பிள் தழும்புகள் போன்ற எவையானாலும், தேங்காய் தண்ணீர் கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Tēṅkāy taṇṇīr Tēṅkāy nīraik koṇṭu mukattaik kaḻuviṉāl, carumattil uḷḷa taḻumpukaḷ maṟaiya ārampikkum. Atilum am'maiyāl ēṟpaṭum taḻumpukaḷ allatu pimpiḷ taḻumpukaḷ pōṉṟa evaiyāṉālum, tēṅkāy taṇṇīr koṇṭu kaḻuviṉāl nalla palaṉ kiṭaikkum.



வெள்ளரிக்காய்
தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, பிம்பிள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.
.
Veḷḷarikkāy Tiṉamum oru veḷḷarikkāyai cāppiṭṭu vantāl, caruma vaṟaṭci nīṅkuvatōṭu, pimpiḷ varuvatait tavirkkalām. Illāviṭṭāl, veḷḷarikkāyai araittu pēsṭ ceytu, māsk pōṭalām.



எலுமிச்சை
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

Elumiccai Carumattil uḷḷa aḻukkukaḷaip pōkkuvataṟku oru ciṟanta vaḻiyeṉṟāl, atu elumiccaiyai payaṉpaṭuttuvatu tāṉ. Mēlum elumiccai carumattiṉ karumaiyaip pōkkavallatu. Eṉavē iravil paṭukkum muṉ, elumiccai cāṟṟai carumattiṟku taṭavi macāj ceytu kaḻuvi, piṉ ētēṉum oru eṇṇeyāl carumattai macāj ceytu koḷḷa vēṇṭum.



வெந்தயம்
வெந்தயம் கூந்தல் பிரச்சனைகளை மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதிலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
Ventayam Ventayam kūntal piraccaṉaikaḷai maṭṭumiṉṟi, caruma piraccaṉaikaḷaiyum pōkka vallatu. Atilum ventayattai ūṟa vaittu araittu, pāl maṟṟum mañcaḷ tūḷ cērttu māsk pōṭṭāl, karumpuḷḷikaḷ nīṅkiviṭum


ஷாம்பெயின்
ஆம், ஷாம்பெயின் பானத்தைக் கொண்டும், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சீக்கிரம் அழகான சருமத்தைப் பெற வேண்டுமெனில், இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதற்கு ஷாம்பெயின் பானத்தை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Ṣāmpeyiṉ Ām, ṣāmpeyiṉ pāṉattaik koṇṭum, carumattai polivāka vaittuk koḷḷalām. Atilum cīkkiram aḻakāṉa carumattaip peṟa vēṇṭumeṉil, inta muṟaiyaip payaṉpaṭuttalām. Ataṟku ṣāmpeyiṉ pāṉattai carumattiṟku taṭavi macāj ceytu kaḻuva vēṇṭum.



கடலை மாவு
எப்படி அரிசி மாவு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பராமரிப்பு பொருள் தான் அரிசி மாவு. அதற்கு கடலை மாவை, ரோஸ் வாட்டரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

Kaṭalai māvu Eppaṭi arici māvu carumattai cuttamāka vaittuk koḷḷa utaviyāka uḷḷatō, atai viṭa mikavum ciṟanta aḻaku parāmarippu poruḷ tāṉ arici māvu. Ataṟku kaṭalai māvai, rōs vāṭṭaril kalantu, vārattiṟku iraṇṭu muṟai kaḻuttu maṟṟum mukattiṟku taṭavi māsk pōṭṭu vantāl, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum karumpuḷḷikaḷ pōṉṟavai eḷitil nīṅkiviṭum.



பாதாம்
பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரணமாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் காட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலிவோடு காணப்படும்.

Pātām Pātāmai araittu poṭi ceytu, atil ciṟitu pātām eṇṇey ūṟṟi, carumattiṟku taṭavi 15 nimiṭam ūṟa vaittu cātāraṇamāka kuḷirnta nīril maṭṭum kaḻuvi, piṉ kāṭṭaṉ koṇṭu mukattai tuṭaittāl, mukam polivōṭu kāṇappaṭum.



பூண்டு
பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Pūṇṭu Pūṇṭil āṉṭi-pākṭīriyal poruḷ atikam iruppatāl, ataṉai ciṟitu taṇṇīr cērttu araittu mukattiṟku taṭavi macāj ceytu kaḻuviṉāl, carumattil ēṟpaṭum piraccaṉaikaḷ aṉaittum nīṅkiviṭum.



தேன்
சருமத்தில் உள்ள பிம்பிளை எளிதில் போக்க வேண்டுமெனில், தேனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

Tēṉ Carumattil uḷḷa pimpiḷai eḷitil pōkka vēṇṭumeṉil, tēṉaik koṇṭu carumattai macāj ceytu, 10 nimiṭam ūṟa vaittu kaḻuva vēṇṭum.



கற்றாழை
கற்றாழையின் ஜெல்லை சருமத்திறிகு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.

Kaṟṟāḻai Kaṟṟāḻaiyiṉ jellai carumattiṟiku taṭavi macāj ceytu kaḻuvi vantāl, carumam meṉmaiyāvatōṭu, carumattil uḷḷa taḻumpukaḷ nīṅki, carumam aḻakāka irukkum.



தக்காளி சாறு
காய்கறிகளில் ஒன்றான தக்காளியும் சரும பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Takkāḷi cāṟu Kāykaṟikaḷil oṉṟāṉa takkāḷiyum caruma piraccaṉaikaḷaip pōkkakkūṭiyatu. Ataṟku mutalil ceyya vēṇṭiyatellām, takkāḷiyiṉ cāṟṟiṉai mukattil taṭavi macāj ceytu kaḻuva vēṇṭum.



தயிர்
சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்ம். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.

Tayir Caruma vaṟaṭciyai nīkka oru ciṟanta muṟaiyeṉṟāl, tayirai carumattil taṭavi 15 nimiṭam ūṟa vaittu, vetuvetuppāṉa nīril kaḻuva vēṇm. Inta muṟaiyai oru mātattiṟku toṭarntu ceytu vantāl, ataṉ palaṉ naṉku pulappaṭum.



ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளை புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.

Āspiriṉ Āspiriṉ māttiraiyum caruma piraccaṉaikaḷaip pōkka vallatu. Atilum anta māttiraiyai poṭi ceytu, taṇṇīr cērttu kalantu, mukattiṟku taṭavi skarap ceytāl, veḷḷai puḷḷikaḷ maṟṟum iṟanta celkaḷ eḷitil nīṅkiviṭum.


Share your comments in friends chat > Friendstamil.cbox.ws

Thanks

Sunday, 21 July 2013

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home remedies chin acne

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்  - Home remedies chin acne

ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்-கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும்.
Āṇkaḷ maṟṟum peṇkaḷ peritum avastaippaṭum caruma piraccaṉaikaḷil oṉṟu tāṉ mukapparu. Ittakaiya mukapparukkaḷāṉatu mukattiṉ aḻakaik keṭukkum vaṇṇam varakkūṭiyatu. Inta mukapparu tāṭaikaḷil vantāl, mēk-kap koṇṭu maṟaikka muyaṟcippōm. Iruppiṉum, anta mukapparukkaḷāṉatu mēk-kap poruṭkaḷil uḷḷa kemikkalkaḷāl uṭaintu, mukam muḻuvatum paravi perum tollaiyaik koṭukkum. Atilum inta parukkaḷ mukaṅkaḷil maṭṭumiṉṟi, uṭalil mārpakam, mutuku maṟṟum uṭkārum iṭaṅkaḷilum varum.
முகப்பருக்கள் எதனால் வருகிறது?
தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.
Mukapparukkaḷ etaṉāl varukiṟatu?
Tūcikaḷ, pākṭīriyā maṟṟum iṟanta celkaḷiṉ kalavaiyāṉatu, caruma eṇṇey curappikaḷil taṅki purappiyōṉipākṭīriyāvai (Propionibacteria) vaḷarcci aṭaiyac ceytu, parukkaḷāka veḷippaṭukiṉṟaṉa. Atumaṭṭumiṉṟi, vēṟu cila caruma piraccaṉaikaḷaiyum uṇṭākkiviṭukiṉṟaṉa. Mēlum pi.Ci.Ō.Es, karppam maṟṟum eṇṇeyp pacai carumam kūṭa mukapparukkaḷai uṇṭākkum.
இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
Ittakaiya parukkaḷ tāṭaikaḷil vantāl, avai mukattiṉ aḻakaiyē pāḻākkiviṭum. Atēp pōṉṟu ivaṟṟaip pōkkuvatum mikavum kaṭiṉam. Iruppiṉum, orucila iyaṟkaip poruṭkaḷ maṟṟum ceyalkaḷ mūlam tāṭaikaḷil varum parukkaḷai pōkka muṭiyum. Atilum nampikkaiyuṭaṉ mēṟkoṇṭāl, muṭiyātatu etuvum illai. Cari, ippōtu tāṭaikaḷil ēṟpaṭum parukkaḷai pōkkum cila iyaṟkai cikiccaikaḷaip pārppōm.

ஆவிப்பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

Āvippiṭittal
Carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum aḻukkukaḷaip pōkka āvippiṭikka vēṇṭum. Ēṉeṉil āvippiṭittāl, carumattuḷaikaḷ tiṟantu, carumattuḷaikaḷil taṅkiyuḷḷa aḻukkukaḷ maṟṟum iṟanta celkaḷai taḷarntuviṭum. Itaṉāl āvippiṭittap piṉ kāṭṭaṉ koṇṭu, mukattai tuṭaittāl, parukkaḷai uṇṭākkum mācukkaḷ maṟṟum iṟanta celkaḷ muṟṟilum veḷivantuviṭum.



கிராம்பு
கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

Kirāmpu
Kirāmpum parukkaḷai pōkkakkūṭiya poruṭkaḷil oṉṟākum. Ataṟku kirāmpai nīril pōṭṭu kotikkaviṭṭu, kuḷira vaittu, piṉ ataṉai araittu, parukkaḷ uḷḷa iṭaṅkaḷil taṭavi, 15-20 nimiṭam ūṟa vaittu, kuḷircciyāṉa nīril kaḻuva vēṇṭum.



முகத்தை கழுவவும்
அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
Mukattai kaḻuvavum
Aṭikkaṭi mukattai kaḻuva vēṇṭum. Itaṉāl carumattil paṭiyum aḻukkukaḷ maṟṟum iṟanta celkaḷ, eṇṇey curappikaḷil iruntu veḷiyēṟum eṇṇeykaḷil kalantu, mukapparu maṟṟum pimpiḷai uruvākkuvatil iruntu taṭukkalām.



சந்தனப் பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

Cantaṉap poṭi
Cantaṉap poṭiyuṭaṉ, tayir, kaṭalai māvai maṟṟum ciṟitu elumiccai cāṟu cērttu kalantu, mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, parukkaḷ nīṅkuvatōṭu, mukamum polivōṭu kāṇappaṭum.



தேன்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.
Tēṉ
Tēṉaik koṇṭu parukkaḷ uḷḷa iṭaṅkaḷil macāj ceytu, 15-20 nimiṭam ūṟa vaittu, pāl koṇṭu mutalil kaḻuvi, piṉ nīril alaciṉāl, caruma vaṟaṭciyai tavirppatōṭu, parukkaḷaiyum pōkkalām.


எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

Elumiccai cāṟu
Elumiccaiyiṉ cāṟṟiṉaik koṇṭu, paru uḷḷa iṭattil tēyttu ciṟitu nēram macāj ceytu, kuḷirnta nīril kaḻuviṉālum, parukkaḷ nīṅkiviṭum.




பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

Pēkkiṅ cōṭā
Pēkkiṅ cōṭāvai, elumiccai cāṟu maṟṟum tēṉ cērttu kalantu, mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum parukkaḷ eḷitil pōyviṭum.




தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

Takkāḷi
Takkāḷiyum carumattai cuttappaṭutti, aḻakāka vaittuk koḷḷa utavum ciṟappāṉa oru poruḷ. Eṉavē tiṉamum takkāḷi tuṇṭaik koṇṭu, ciṟitu nēram macāj ceytu kaḻuviṉāl, mukapparukkaḷuṭaṉ, ataṉāl ēṟpaṭṭa taḻumpukaḷil iruntum viṭupaṭalām.



வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

Vāḻaippaḻa tōl
Vāḻaippaḻattiṉ tōlai araittu, atil ciṟitu tayir cērttu mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, mukapparu maṟṟum maṟṟa caruma piraccaṉaikaḷāṉa paḻuppu niṟa carumam maṟṟum karumpuḷḷikaḷil iruntu viṭaipeṟalām.



தண்ணீர் குடிக்கவும்
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

Taṇṇīr kuṭikkavum
Carumam polivōṭu irukka vēṇṭumeṉil, uṭalil uḷḷa naccukkaḷai muḻuvatum veḷiyēṟṟa vēṇṭum. Ataṟku tiṉamum taṇṇīr niṟaiya kuṭikka vēṇṭum. Itaṉālum parukkaḷil iruntu tappikkalām.



English Source: http://www.crunchybetty.com/9-pretty-simple-pimple-home-remedies


Share your comments in Friends chat > http://Friendstamil.cbox.ws


Thanks