Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label முகப்பரு. Show all posts
Showing posts with label முகப்பரு. Show all posts

Wednesday, 7 August 2013

பொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a clear skin

பொலிவான சருமத்தை எளிதில் பெற - Ingredients for a clear skin

பொலிவிழந்த சருமம், சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சிக்காமல், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா? இப்படி கெமிக்கல் பொருட்களை முயற்சித்து சரும பிரச்சனைகள் நீங்கவில்லை என்று கலவைப்பட்டால் எப்படி?

Poliviḻanta carumam, caruma vaṟaṭci maṟṟum caruma curukkattāl avastaippaṭukiṟīrkaḷā? Mukapparu mukattiṉ aḻakaik keṭukkiṟatā? Itaṉāl itaṉaip pōkkuvataṟku pala muyaṟcikaḷai mēṟkoṇṭuḷḷīrkaḷā? Atilum iyaṟkai poruṭkaḷaik koṇṭu muyaṟcikkāmal, kaṭaikaḷil viṟkappaṭum kemikkal kalanta aḻakup poruṭkaḷaip payaṉpaṭuttukiṟīrkaḷā? Ippaṭi kemikkal poruṭkaḷai muyaṟcittu caruma piraccaṉaikaḷ nīṅkavillai eṉṟu kalavaippaṭṭāl eppaṭi?


ஆம், எவ்வளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சனைகளை உடனே போக்கினாலும், அவை தற்காலிகமாகத் தான் இருக்கும். எப்படியெனில், சரும பிரச்சனைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், சரும பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீக்குவதற்கு போராடினால், நிச்சயம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

Ām, evvaḷavu tāṉ kemikkal kalantu aḻakup poruṭkaḷ caruma piraccaṉaikaḷai uṭaṉē pōkkiṉālum, avai taṟkālikamākat tāṉ irukkum. Eppaṭiyeṉil, caruma piraccaṉaikaḷaip pōkkuvataṟku tiṉamum payaṉpaṭuttum aḻaku poruṭkaḷai orunāḷ payaṉpaṭutta tavaṟiṉālum, caruma piraccaṉaikaḷ mīṇṭum toṭaṅkum. Eṉavē ittakaiya piraccaṉaikaḷai pōkkuvataṟku iyaṟkaip poruṭkaḷaip payaṉpaṭutti nīkkuvataṟku pōrāṭiṉāl, niccayam caruma piraccaṉaikaḷ nīṅkuvatōṭu, carumattiṉ aḻakum atikarittu, carumam polivōṭu paḷicceṉṟu kāṇappaṭum.


அதற்கு எந்த பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அத்தகையவர்களுக்குத் தான் நண்பன் தமிழ் தளம், ஒருசில பொருட்களை கொடுத்து, அதனைப் பயன்படுத்தும் முறையை தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்து அழகாக மின்னுங்கள்...

Ataṟku enta poruṭkaḷai eppaṭi payaṉpaṭutta vēṇṭumeṉṟu teriyāmal muḻikkiṟīrkaḷā? Attakaiyavarkaḷukkut tāṉ naṇpaṉ tamiḻ taḷam, orucila poruṭkaḷai koṭuttu, ataṉaip payaṉpaṭuttum muṟaiyai teḷivāka koṭuttuḷḷatu. Ataip paṭittu muyaṟcittu aḻakāka miṉṉuṅkaḷ...



புதினா
புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும், அவை அனைத்தும் குணமாகிவிடும்.


Putiṉā: Putiṉāvai carumattiṟku payaṉpaṭuttiṉāl, carumattil uḷḷa aḻukkukaḷ aṉaittum nīṅki, carumam polivāka irukkum. Ataṟku putiṉā cāṟṟai carumattil tēyttu, ciṟitu nēram macāj ceytu kaḻuva vēṇṭum. Itaṉāl carumattil aḻaṟci iruntālum, avai aṉaittum kuṇamākiviṭum.

தண்ணீர்
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முதலில் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், சரும வறட்சி ஏற்படும்.
Taṇṇīr: Carumattil vaṟaṭci ēṟpaṭāmal irukka vēṇṭumeṉil, mutalil taṇṇīrai atikam kuṭikka vēṇṭum. Ēṉeṉil uṭalil pōtiya aḷavu nīrccattu illāviṭṭālum, caruma vaṟaṭci ēṟpaṭum.



பப்பாளி
வைட்டமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
Pappāḷi: Vaiṭṭamiṉ ci atikam niṟainta pappāḷiyai araittu carumattil taṭaviṉālō allatu ataṉai cāppiṭṭālum, carumam miṉṉum. Ēṉeṉil atil uḷḷa pāppaiṉ eṉṉum notiyāṉatu, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum paḻutaṭainta celkaḷai putuppikkum.


மஞ்சள் தூள்
இந்திய பெண்களின் பாரம்பரிய அழகுப் பொருளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

Mañcaḷ tūḷ: Intiya peṇkaḷiṉ pārampariya aḻakup poruḷāṉa mañcaḷ tūḷai pāluṭaṉ cērttu kalantu, mukattiṟku māsk pōṭṭāl, carumattil uḷḷa karumaikaḷ nīṅki, carumam veḷḷaiyākum.


வால்நட்
மூக்கு மற்றும் தாடையை சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.

Vālnaṭ
Mūkku maṟṟum tāṭaiyai cuṟṟiyirukkum iṟanta celkaḷai pōkkuvataṟku, vālnaṭsai araittu pēsṭ ceytu, carumattil taṭavi skarap ceytāl, carumattil uḷḷa aḻukkukaḷ aṉaittum nīṅki, carumam aḻukkiṉṟi cuttamāka irukkum.



அரிசி மாவு
சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Arici māvu Caruma curukkaṅkaḷaip pōkkuvataṟku, arici māvil vetuvetuppāṉa pālai ūṟṟi, mukattiṟku māsk pōṭṭu, ulara viṭṭu, kuḷircciyāṉa nīril kaḻuva vēṇṭum. Inta muṟaiyai vārattiṟku iraṇṭu muṟai ceytu vantāl, nalla palaṉ kiṭaikkum.



வேப்பிலை
பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.

Vēppilai Pimpiḷ maṟṟum mukapparukkaḷ uḷḷavarkaḷ, ataṉaip pōkkuvataṟku, vēppilaiyil tayir ūṟṟi naṉku araittu, carumattiṟku taṭava vēṇṭum. Itaṉai vārattiṟku iraṇṭu muṟai ceytu varuvatu mikavum nallatu.



தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் அம்மையால் ஏற்படும் தழும்புகள் அல்லது பிம்பிள் தழும்புகள் போன்ற எவையானாலும், தேங்காய் தண்ணீர் கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Tēṅkāy taṇṇīr Tēṅkāy nīraik koṇṭu mukattaik kaḻuviṉāl, carumattil uḷḷa taḻumpukaḷ maṟaiya ārampikkum. Atilum am'maiyāl ēṟpaṭum taḻumpukaḷ allatu pimpiḷ taḻumpukaḷ pōṉṟa evaiyāṉālum, tēṅkāy taṇṇīr koṇṭu kaḻuviṉāl nalla palaṉ kiṭaikkum.



வெள்ளரிக்காய்
தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, பிம்பிள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.
.
Veḷḷarikkāy Tiṉamum oru veḷḷarikkāyai cāppiṭṭu vantāl, caruma vaṟaṭci nīṅkuvatōṭu, pimpiḷ varuvatait tavirkkalām. Illāviṭṭāl, veḷḷarikkāyai araittu pēsṭ ceytu, māsk pōṭalām.



எலுமிச்சை
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

Elumiccai Carumattil uḷḷa aḻukkukaḷaip pōkkuvataṟku oru ciṟanta vaḻiyeṉṟāl, atu elumiccaiyai payaṉpaṭuttuvatu tāṉ. Mēlum elumiccai carumattiṉ karumaiyaip pōkkavallatu. Eṉavē iravil paṭukkum muṉ, elumiccai cāṟṟai carumattiṟku taṭavi macāj ceytu kaḻuvi, piṉ ētēṉum oru eṇṇeyāl carumattai macāj ceytu koḷḷa vēṇṭum.



வெந்தயம்
வெந்தயம் கூந்தல் பிரச்சனைகளை மட்டுமின்றி, சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. அதிலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
Ventayam Ventayam kūntal piraccaṉaikaḷai maṭṭumiṉṟi, caruma piraccaṉaikaḷaiyum pōkka vallatu. Atilum ventayattai ūṟa vaittu araittu, pāl maṟṟum mañcaḷ tūḷ cērttu māsk pōṭṭāl, karumpuḷḷikaḷ nīṅkiviṭum


ஷாம்பெயின்
ஆம், ஷாம்பெயின் பானத்தைக் கொண்டும், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சீக்கிரம் அழகான சருமத்தைப் பெற வேண்டுமெனில், இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதற்கு ஷாம்பெயின் பானத்தை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Ṣāmpeyiṉ Ām, ṣāmpeyiṉ pāṉattaik koṇṭum, carumattai polivāka vaittuk koḷḷalām. Atilum cīkkiram aḻakāṉa carumattaip peṟa vēṇṭumeṉil, inta muṟaiyaip payaṉpaṭuttalām. Ataṟku ṣāmpeyiṉ pāṉattai carumattiṟku taṭavi macāj ceytu kaḻuva vēṇṭum.



கடலை மாவு
எப்படி அரிசி மாவு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பராமரிப்பு பொருள் தான் அரிசி மாவு. அதற்கு கடலை மாவை, ரோஸ் வாட்டரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.

Kaṭalai māvu Eppaṭi arici māvu carumattai cuttamāka vaittuk koḷḷa utaviyāka uḷḷatō, atai viṭa mikavum ciṟanta aḻaku parāmarippu poruḷ tāṉ arici māvu. Ataṟku kaṭalai māvai, rōs vāṭṭaril kalantu, vārattiṟku iraṇṭu muṟai kaḻuttu maṟṟum mukattiṟku taṭavi māsk pōṭṭu vantāl, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum karumpuḷḷikaḷ pōṉṟavai eḷitil nīṅkiviṭum.



பாதாம்
பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரணமாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் காட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலிவோடு காணப்படும்.

Pātām Pātāmai araittu poṭi ceytu, atil ciṟitu pātām eṇṇey ūṟṟi, carumattiṟku taṭavi 15 nimiṭam ūṟa vaittu cātāraṇamāka kuḷirnta nīril maṭṭum kaḻuvi, piṉ kāṭṭaṉ koṇṭu mukattai tuṭaittāl, mukam polivōṭu kāṇappaṭum.



பூண்டு
பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Pūṇṭu Pūṇṭil āṉṭi-pākṭīriyal poruḷ atikam iruppatāl, ataṉai ciṟitu taṇṇīr cērttu araittu mukattiṟku taṭavi macāj ceytu kaḻuviṉāl, carumattil ēṟpaṭum piraccaṉaikaḷ aṉaittum nīṅkiviṭum.



தேன்
சருமத்தில் உள்ள பிம்பிளை எளிதில் போக்க வேண்டுமெனில், தேனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

Tēṉ Carumattil uḷḷa pimpiḷai eḷitil pōkka vēṇṭumeṉil, tēṉaik koṇṭu carumattai macāj ceytu, 10 nimiṭam ūṟa vaittu kaḻuva vēṇṭum.



கற்றாழை
கற்றாழையின் ஜெல்லை சருமத்திறிகு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.

Kaṟṟāḻai Kaṟṟāḻaiyiṉ jellai carumattiṟiku taṭavi macāj ceytu kaḻuvi vantāl, carumam meṉmaiyāvatōṭu, carumattil uḷḷa taḻumpukaḷ nīṅki, carumam aḻakāka irukkum.



தக்காளி சாறு
காய்கறிகளில் ஒன்றான தக்காளியும் சரும பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Takkāḷi cāṟu Kāykaṟikaḷil oṉṟāṉa takkāḷiyum caruma piraccaṉaikaḷaip pōkkakkūṭiyatu. Ataṟku mutalil ceyya vēṇṭiyatellām, takkāḷiyiṉ cāṟṟiṉai mukattil taṭavi macāj ceytu kaḻuva vēṇṭum.



தயிர்
சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்ம். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.

Tayir Caruma vaṟaṭciyai nīkka oru ciṟanta muṟaiyeṉṟāl, tayirai carumattil taṭavi 15 nimiṭam ūṟa vaittu, vetuvetuppāṉa nīril kaḻuva vēṇm. Inta muṟaiyai oru mātattiṟku toṭarntu ceytu vantāl, ataṉ palaṉ naṉku pulappaṭum.



ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளை புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.

Āspiriṉ Āspiriṉ māttiraiyum caruma piraccaṉaikaḷaip pōkka vallatu. Atilum anta māttiraiyai poṭi ceytu, taṇṇīr cērttu kalantu, mukattiṟku taṭavi skarap ceytāl, veḷḷai puḷḷikaḷ maṟṟum iṟanta celkaḷ eḷitil nīṅkiviṭum.


Share your comments in friends chat > Friendstamil.cbox.ws

Thanks

Sunday, 21 July 2013

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home remedies chin acne

முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்  - Home remedies chin acne

ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்-கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும். அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும்.
Āṇkaḷ maṟṟum peṇkaḷ peritum avastaippaṭum caruma piraccaṉaikaḷil oṉṟu tāṉ mukapparu. Ittakaiya mukapparukkaḷāṉatu mukattiṉ aḻakaik keṭukkum vaṇṇam varakkūṭiyatu. Inta mukapparu tāṭaikaḷil vantāl, mēk-kap koṇṭu maṟaikka muyaṟcippōm. Iruppiṉum, anta mukapparukkaḷāṉatu mēk-kap poruṭkaḷil uḷḷa kemikkalkaḷāl uṭaintu, mukam muḻuvatum paravi perum tollaiyaik koṭukkum. Atilum inta parukkaḷ mukaṅkaḷil maṭṭumiṉṟi, uṭalil mārpakam, mutuku maṟṟum uṭkārum iṭaṅkaḷilum varum.
முகப்பருக்கள் எதனால் வருகிறது?
தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.
Mukapparukkaḷ etaṉāl varukiṟatu?
Tūcikaḷ, pākṭīriyā maṟṟum iṟanta celkaḷiṉ kalavaiyāṉatu, caruma eṇṇey curappikaḷil taṅki purappiyōṉipākṭīriyāvai (Propionibacteria) vaḷarcci aṭaiyac ceytu, parukkaḷāka veḷippaṭukiṉṟaṉa. Atumaṭṭumiṉṟi, vēṟu cila caruma piraccaṉaikaḷaiyum uṇṭākkiviṭukiṉṟaṉa. Mēlum pi.Ci.Ō.Es, karppam maṟṟum eṇṇeyp pacai carumam kūṭa mukapparukkaḷai uṇṭākkum.
இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
Ittakaiya parukkaḷ tāṭaikaḷil vantāl, avai mukattiṉ aḻakaiyē pāḻākkiviṭum. Atēp pōṉṟu ivaṟṟaip pōkkuvatum mikavum kaṭiṉam. Iruppiṉum, orucila iyaṟkaip poruṭkaḷ maṟṟum ceyalkaḷ mūlam tāṭaikaḷil varum parukkaḷai pōkka muṭiyum. Atilum nampikkaiyuṭaṉ mēṟkoṇṭāl, muṭiyātatu etuvum illai. Cari, ippōtu tāṭaikaḷil ēṟpaṭum parukkaḷai pōkkum cila iyaṟkai cikiccaikaḷaip pārppōm.

ஆவிப்பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.

Āvippiṭittal
Carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum aḻukkukaḷaip pōkka āvippiṭikka vēṇṭum. Ēṉeṉil āvippiṭittāl, carumattuḷaikaḷ tiṟantu, carumattuḷaikaḷil taṅkiyuḷḷa aḻukkukaḷ maṟṟum iṟanta celkaḷai taḷarntuviṭum. Itaṉāl āvippiṭittap piṉ kāṭṭaṉ koṇṭu, mukattai tuṭaittāl, parukkaḷai uṇṭākkum mācukkaḷ maṟṟum iṟanta celkaḷ muṟṟilum veḷivantuviṭum.



கிராம்பு
கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

Kirāmpu
Kirāmpum parukkaḷai pōkkakkūṭiya poruṭkaḷil oṉṟākum. Ataṟku kirāmpai nīril pōṭṭu kotikkaviṭṭu, kuḷira vaittu, piṉ ataṉai araittu, parukkaḷ uḷḷa iṭaṅkaḷil taṭavi, 15-20 nimiṭam ūṟa vaittu, kuḷircciyāṉa nīril kaḻuva vēṇṭum.



முகத்தை கழுவவும்
அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
Mukattai kaḻuvavum
Aṭikkaṭi mukattai kaḻuva vēṇṭum. Itaṉāl carumattil paṭiyum aḻukkukaḷ maṟṟum iṟanta celkaḷ, eṇṇey curappikaḷil iruntu veḷiyēṟum eṇṇeykaḷil kalantu, mukapparu maṟṟum pimpiḷai uruvākkuvatil iruntu taṭukkalām.



சந்தனப் பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

Cantaṉap poṭi
Cantaṉap poṭiyuṭaṉ, tayir, kaṭalai māvai maṟṟum ciṟitu elumiccai cāṟu cērttu kalantu, mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, parukkaḷ nīṅkuvatōṭu, mukamum polivōṭu kāṇappaṭum.



தேன்
தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.
Tēṉ
Tēṉaik koṇṭu parukkaḷ uḷḷa iṭaṅkaḷil macāj ceytu, 15-20 nimiṭam ūṟa vaittu, pāl koṇṭu mutalil kaḻuvi, piṉ nīril alaciṉāl, caruma vaṟaṭciyai tavirppatōṭu, parukkaḷaiyum pōkkalām.


எலுமிச்சை சாறு
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.

Elumiccai cāṟu
Elumiccaiyiṉ cāṟṟiṉaik koṇṭu, paru uḷḷa iṭattil tēyttu ciṟitu nēram macāj ceytu, kuḷirnta nīril kaḻuviṉālum, parukkaḷ nīṅkiviṭum.




பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.

Pēkkiṅ cōṭā
Pēkkiṅ cōṭāvai, elumiccai cāṟu maṟṟum tēṉ cērttu kalantu, mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, carumattil uḷḷa iṟanta celkaḷ maṟṟum parukkaḷ eḷitil pōyviṭum.




தக்காளி
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

Takkāḷi
Takkāḷiyum carumattai cuttappaṭutti, aḻakāka vaittuk koḷḷa utavum ciṟappāṉa oru poruḷ. Eṉavē tiṉamum takkāḷi tuṇṭaik koṇṭu, ciṟitu nēram macāj ceytu kaḻuviṉāl, mukapparukkaḷuṭaṉ, ataṉāl ēṟpaṭṭa taḻumpukaḷil iruntum viṭupaṭalām.



வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்.

Vāḻaippaḻa tōl
Vāḻaippaḻattiṉ tōlai araittu, atil ciṟitu tayir cērttu mukattiṟku taṭavi ūṟa vaittu kaḻuviṉāl, mukapparu maṟṟum maṟṟa caruma piraccaṉaikaḷāṉa paḻuppu niṟa carumam maṟṟum karumpuḷḷikaḷil iruntu viṭaipeṟalām.



தண்ணீர் குடிக்கவும்
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.

Taṇṇīr kuṭikkavum
Carumam polivōṭu irukka vēṇṭumeṉil, uṭalil uḷḷa naccukkaḷai muḻuvatum veḷiyēṟṟa vēṇṭum. Ataṟku tiṉamum taṇṇīr niṟaiya kuṭikka vēṇṭum. Itaṉālum parukkaḷil iruntu tappikkalām.



English Source: http://www.crunchybetty.com/9-pretty-simple-pimple-home-remedies


Share your comments in Friends chat > http://Friendstamil.cbox.ws


Thanks

Monday, 22 April 2013

பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get clean acne free face



பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்


தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர்.


அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள்.

how get clean acne free face
வழிகள்:
1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும்.
2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும்.
3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம்.
4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்தால், அது முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதிலும் அறை வெப்பநிலையில் காய விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தால் அது எந்தப் பயனையும் தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, தண்ணீர் கொண்டு கழுவி எடுக்க வேண்டும். முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும், முகப்பருவின் அளவை அது குறைக்கும்.
5. காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின் மீது தடவுங்கள். இது எரிச்சலை தரலாம், ஆனால் நல்ல மாற்றத்தை தரும். விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம். ஆனால் அது அதிக எரிச்சல் தரும் என்று பரவலாக கூறப்படுகிறது.
6. ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இது சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய வட்டவடிவிலான பஞ்சு. இதில் ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. இது எரிச்சலை தராதது. ஒவ்வொரு நாள் இரவும் இதை முகத்தின் மீது காயும் வரை வைக்கவும். இது முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். ஆரம்பத்தில் இது முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.

குறிப்புகள்:
- முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுங்கள்.
- சமச்சீரான உணவு உட்கொள்வது மாசற்ற சருமத்தை பேண உதவும்.
- மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அது முகப்பருவை உண்டாக்கலாம்.

எச்சரிக்கை:
* அனைத்து முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறையோ அல்லது சில தினங்களுக்கு ஒருமுறையோ செய்ய வேண்டும்.
* ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு சில காலம் பிடிக்கும்.
* கையைக் கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.
* பருவை கிள்ளிவிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய நேரிடும்.



Cure Back Acne Naturally To Get Clear Skin


Pimples and acne are not just limited to face but also the body especially chest, neck, upper shoulders and back. Back acne commonly known as bacne is severe and more common among men. Like other forms of acne, bacne is also caused by hormones, which when mixes with the oil producing glands leads to clogged pores and outbreaks on the surface of the skin.

Lets check out the remedies to cure back acne naturally:

Apple cider vinegar: It is an effective remedy to cure back acne. The astringent properties of the vinegar helps treat back acne. Apply the apple cider vinegar, diluted with water to the acne effected skin at least twice a day. Increase the strength of the solution in equal amounts after a week. If you feel skin irritation or burn then stop applying immediately.

It is very important to keep the skin clean and free from sweat. Mostly acne is caused due to sweating. Wear only cotton clothes to dry up the sweat from it immediately. 

Use an anti-bacterial acne soap twice a day to wash the back and treat acne.

Exfoliate the back skin with sugar based scrub once in a week as they are mild on the thick back skin. If you face any reaction, stop exfoliating on a weekly basis.

Wear loose fitting clothes to help the skin breathe prevent building up perspiration. This is one of the remedies to cure back acne naturally.

Apply aloe vera after washing the skin to get rid of redness, scars and swellings caused due to acne.

Massage the back with lavender essential oil every alternate days to treat back acne. It is a natural antiseptic used to cleanse the tissue.

By applying tea tree oil on the affected skin area, you can cure back acne naturally. Tea tree oil keeps the skin supple and hydrated while controlling the spread of acne bacteria.

Have a healthy diet and lifestyle. Avoid eating oily and junk food to cure back acne naturally. Acne diet is highly recommended to treat acne. Use these remedies to cure back acne naturally and get clear skin.


Thanks

Tuesday, 19 March 2013

முகப்பரு போக்க சிறந்த வழிகள் - acne home treatments

முகப்பருவை போக்க சில சிறந்த வழிகள்

தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம்.

சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன. எனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய இயற்கை முறைகளில் இதுவரை பலவற்றை பார்த்துள்ளோம். இப்போது அவற்றில் வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!


டூத் பேஸ்ட் 
முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.

க்ரீன் டீ 
முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.

கற்றாழை ஜெல் (Aloevera Jelly)
சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.

எலுமிச்சை சாறு 
பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.


வினிகர் 
வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.

ரோஸ்வாட்டர் 
சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.


பழங்கள் மற்றும் காய்கறிகள் 
பருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்.



10 Kitchen Ingredients To Cure Acne

Acne is a common skin problem faced by people of all ages. It is most commonly a skin problem for teens as well as adults. Acne is an inflammation in the skin that causes whiteheads, blackheads and in worst cases, pimples.

The small red spots on the face or any other part of the body can be caused due to various reasons. If the sebaceous (oil) glands are overactive, acne appears on the skin. However hormones, unhealthy diet, dirt and sun exposure are other common causes behind acne.

There are many treatments that are available to cure acne. However, acne takes its own time to cure. Most of the treatments are filled with chemicals that increases the outburst. So, try some home remedies to treat acne. There are many things that you can easily get in your kitchen and cure the skin problem. For example, olive oil, clove or honey are found in every kitchen. These ingredients can help cure acne problem and get best results. So, if you want to treat acne and reduce blemishes at the same time, try these kitchen ingredients. Here is a list of few kitchen ingredients that are useful for treating acne.

Lemon 
The citrus fruit is one of the best home remedies to treat acne. Massaging the skin with lemon juice or freshly cut lemon slice can work wonders. You can also add lemon juice to your face packs.

Honey 
We often use honey to get a soft, tight and moisturised skin. Honey has antioxidants that cleanses the skin and helps get rid of acne.

Oats 
You can use this kitchen ingredient to cure acne and pimples. Oatmeal exfoliates the skin, removes dead skin cells and most importantly, reduces acne scars. Before breakfast, massage your skin with oatmeal and milk paste.

Baking soda 
This is another kitchen ingredient that is considered as a natural cleanser. Treat acne by massaging your acne-prone skin with baking soda and water pack. Moisturise the skin as baking soda dries the skin and can also form wrinkles.

Tomatoes 
Rich in Vitamin A and citrus acids, tomatoes help reduce the production of serum. Overproduction of serum is one of the causes of acne. So, massage your skin with this kitchen ingredient.

Aloe vera 
This might not be a kitchen ingredient but we surely have aloe vera plants in our home. So, make use of this home ingredient to cure acne. Aloe vera gel has anti-inflammatory properties that kills bacteria and reduces acne.

Yogurt 
This dairy product is another kitchen ingredient that can help cure acne effectively. Mix yoghurt with any of your face pack and apply on the skin. For instance, you can mix honey, yogurt, lemon juice and sandalwood powder to prepare a homemade face pack to fight acne.

Strawberries 
The berries can be one of the best ingredients to get a glowing and acne-free skin. Mash few strawberries and mix with honey. Apply on the face every day to get rid of acne.

Sea salt 
Lemon and sea salt is one of the best face scrubs to get rid of acne. Sea salt exfoliates the skin and prevents acne.

Asafoetida 
Commonly known as hing can be mixed with water and applied on acne and pimple breakouts. This paste also helps reduce acne scars.

Thanks